Facebook Pixel வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை | Dinakaran Trichy - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை

Dinakaran Trichy

|

September 01, 2025

திருப்பூர் ரிதன்யா சம்பவம் போல், வரதட்சணை கொடுமையால் மதுரையில் இளம் பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் - தனபாக்கியம் தம்பதியின் மகன் ரூபன்ராஜ் (30). இவருக்கும், உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி - செல்வி மகள் பிரியதர்ஷினிக்கும் (28) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. வரதட்சணை கொடுமையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் அடிக்கடி குடும்ப பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ரூபன்ராஜ் மீது பிரியதர்ஷினி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Trichy

Dinakaran Trichy

பிஇ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு

நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வுக்கான தேதியும் இன்று வெளியிடப்பட உள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Trichy

வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்கும் அரசியல் கட்சி தலைவர்

திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா கோரிக்கை

time to read

1 min

July 01, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு

கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிப்பு

time to read

1 mins

July 01, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவரின் தூக்குத்தண்டனை உறுதி

குழந்தைகளை பாதுகாப்பதில் சட்டம் முதுகெலும்பாக செயல்படும்

time to read

1 min

July 01, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவரின் தூக்குத்தண்டனை உறுதி

குழந்தைகளை பாதுகாப்பதில் சட்டம் முதுகெலும்பாக செயல்படும்

time to read

1 min

July 01, 2026

Dinakaran Trichy

பாக். வான்வழி தாக்குதலில் ஆப்கனில் 36 பொதுமக்கள் பலி

160 பேர் காயமடைந்ததாக தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinakaran Trichy

தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை

தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

time to read

4 mins

June 30, 2026

Dinakaran Trichy

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி திட்டத்தில் விலக்கு

9ம் வகுப்பினர் 2 அயல்மொழிகளை படிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinakaran Trichy

சீஷெல்ஸில் விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

ஞானம், வளத்தை அருளட்டும் என தமிழில் டிவிட்

time to read

1 min

June 30, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

ஜோடி போட்டு பெண் அமைச்சர்கள் செல்பி

தவெக அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகியோர் கோஷ்டி மோதலுக்கு இடையே, தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக செல்பி படத்தை போட்டு திடீர் ரியாக்ஷன் காட்டி உள்ளனர்.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size