Essayer OR - Gratuit
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது
Dinakaran Pondicherry-Cuddalore
|October 15, 2025
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாத இறுதிவரையில் பெய்து முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அக்டோபர் மாதம் வரையில் நீடித்தது. அக்டோபர் 16ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை விலகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நேற்றும் பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.
-
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து இரண்டு நாட்களில் விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வட கிழக்கு பருவமழை தமிழகம் புதுச்சேரி, கேரளா, மாகே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்குகடலோர ஆந்த
Cette histoire est tirée de l'édition October 15, 2025 de Dinakaran Pondicherry-Cuddalore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
தவெக பெண்கள் குறித்து அவதூறு பொன்ராஜ் மீது 4 பிரிவில் வழக்கு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ்.
1 min
May 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
அபுதாபி அணுமின் நிலையம் அருகே டிரோன் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள அணுமின் நிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
நிலைக் குழு கூட்டங்களில் 53% எம்பிக்கள் மட்டுமே பங்கேற்பு
உறுப்பினர்கள் வராததால் கூட்டங்கள் ஒத்திவைப்பு
1 min
May 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
திமுக கள ஆய்வு குழு இன்று முதல் ஆய்வை தொடங்குகிறது
கட்சியினரை தனித்தனியாக சந்தித்து கருத்துக்களை கேட்கின்றனர்
1 mins
May 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தலையில் கத்தியால் வெட்டி பக்தரிடம் செல்போன் பறிப்பு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் நடைபெற்றது. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவு பக்தர்கள் கூட்டம் வந்ததால், மேல்மலையனூர் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
1 min
May 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
திருமலையில் வீதிகளின் பெயர்கள் ஆன்மீக ரீதியாக மாற்றம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள
1 min
May 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சென்டர்மீடியனில் கார் மோதி தாய், மகன் உட்பட 5 பேர் பலி
சமயபுரம் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்
1 min
May 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
32வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறிய நேபாள வீரர்
மலைக்க வைக்கும் காமி ரீட்டா
1 min
May 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக கூறவில்லை
ஆதரவளித்த அதிமுகவிற்கு அமைச்சர் பதவி என்று நாங்கள் எதுவும் கூறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
1 min
May 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய இளம்பெண் கழுத்தறுத்து கொலை
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லா நகரில் உள்ள எர்ரசத்யம் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரய்யா. இவரது மகள் வைஷ்ணவி(22).
1 min
May 18, 2026
Listen
Translate
Change font size
