Essayer OR - Gratuit
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்
Dinakaran Nagercoil
|April 28, 2026
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்னைகள் இன்றி பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப்பட்டன. அப்போது முதல் இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதி நீர் பிரச்னைகளை தீர்த்து வருகின்றன. இந்த வகையில் காவிரி
Cette histoire est tirée de l'édition April 28, 2026 de Dinakaran Nagercoil.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி
102 தொகுதிகளில் அபார வெற்றி : இடது சாரி கூட்டணி படுதோல்வி : பாஜ 3 தொகுதிகளை கைப்பற்றியது
1 min
May 05, 2026
Dinakaran Nagercoil
ஜனநாயகத்திற்கான பாதை மிகவும் நீண்டது, கடினமானது
தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கருத்து
1 min
May 05, 2026
Dinakaran Nagercoil
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 7,140 வாக்குகள் முன்னிலையில் வெற்றி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை காட்டிலும் 7,140 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinakaran Nagercoil
பழிவாங்க நினைக்காமல் மாற்றத்திற்காக பணியாற்ற வேண்டும்
மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinakaran Nagercoil
அனைத்து தொகுதிகளிலும் நாதகவுக்கு டெபாசிட் காலி
காரைக்குடியில் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்ட சீமான்
1 mins
May 05, 2026
Dinakaran Nagercoil
வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைப்பு
தமிழகம் முழுவதும் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
May 04, 2026
Dinakaran Nagercoil
பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்
ஒன்றிய அரசு அறிமுகம்
1 min
May 04, 2026
Dinakaran Nagercoil
சென்னைக்கு கிருஷ்ணா நீர் வரத்து 10 நாளில் தொடங்கும்
5 மாதம் நீர் இருப்பு
1 min
May 04, 2026
Dinakaran Nagercoil
தமது கட்சியினரை நம்பாத விஜய் அதிமுக பாணியில் ரிசார்ட் தேடும் தவெக
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
1 min
May 04, 2026
Dinakaran Nagercoil
234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.
1 min
May 04, 2026
Listen
Translate
Change font size
