Facebook Pixel அதிமுகவில் சமரச முயற்சி தோல்வி... முதல் பக்க தொடர்ச்சி | Dinakaran Nagercoil - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

அதிமுகவில் சமரச முயற்சி தோல்வி... முதல் பக்க தொடர்ச்சி

Dinakaran Nagercoil

|

September 17, 2025

திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லியில் பாஜ மூத்த தலைவரும் ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம், அதிமுக உட்கட்சி பிரச்னை, அதிமுக - பாஜ கூட்டணியால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து திரும்பிய செங்கோட்டையன், விரைவில் நல்லது நடக்கும் என்று கூறினார். செங்கோட்டையன் விதித்த கெடுவும் நேற்று முன் தினத்துடன் முடிந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் நேற்று முன் தினம் இரவு சென்னையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கவலைக்கிடமாக்கி ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அதை காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருப்பவர்கள். நன்றி மறப்பது நன்றன்று, எனவே நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். இம்மியளவு கூட விட்டு கொடுக்கமாட்டேன்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

\"தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான். . . \" என்ற வாசகத்துடன் விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

கொடைக்கானலில் 4 நாள் ஓய்வுக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்

கொடைக்கானலில் நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார்.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

மேற்கு வங்கத்தில் 93 சதவீதம் வாக்குப்பதிவு...

திரிணாமுல் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் முறைகேடுகள் நடப்பதாகவும் உள்ளூர் கட்சி தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, பவானிபூர் தொகுதியில் உள்ள சேத்லா, பத்மபுகூர் மற்றும் சக்ரபேரியா உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளுக்கு முதல்வர் மம்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

முட்டைக்கு தட்டுப்பாடு விலை 10 காசு உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 26ம் தேதி முதல், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 520 காசாக இருந்து வந்தது.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

அழகர் விழாவில் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவேண்டும்

ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

ரசாயனம் கலந்த மாம்பழம் விற்றால் ரூ.5,000 அபராதம்

கடை உரிமம் ரத்து செய்யப்படும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

வீடுகள் - விவசாயம் உள்ளிட்ட இலவச மின்சாரத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி மானியம்

ஒழுங்குமுறை ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உபியில் 594 கிமீ நீளமுள்ள கங்கா விரைவுச்சாலையை மோடி திறந்து வைத்தார்

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, நிறைவு நாளான நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார்.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனா, ரஷ்யாவுடன் பிராந்திய பாதுகாப்பு குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

Dinakaran Nagercoil

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் யாருக்கு வெற்றி? இன்று மாலை 6 மணிக்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதால் பரபரப்பு

தமிழ் நாடு உட்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size