Essayer OR - Gratuit
குமரிக்கு 2500 டன் அரிசி ரயில் மூலம் வந்தது
Dinakaran Nagercoil
|May 16, 2025
குமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திற்கு தெலங்கானா, ஆந்திரா, தஞ்சை, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
நேற்று காலை திருவாரூரிலிருந்து நாகர்கோவிலுக்கு 2500 டன் அரிசி ரயில் மூலம் வந்
Cette histoire est tirée de l'édition May 16, 2025 de Dinakaran Nagercoil.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் அரியலூர் மாணவி கலெக்டராக லட்சியம்
பிளஸ் - 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது.
1 min
May 09, 2026
Dinakaran Nagercoil
ஆளுநரை சந்திக்க சென்றபோது முழு கெட்டப்பையும் மாற்றிய விஜய்
தவெக தலைவர் விஜய் கடந்த புதன் கிழமை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தமிழக ஆளுநர் அர்லேகரை சந்திக்க சென்றார்.
1 min
May 09, 2026
Dinakaran Nagercoil
தவெகவுடன் கூட்டணி அமைத்ததால் காங். பேரூராட்சி தலைவர் ராஜினாமா
மு.க. ஸ்டாலின் பெற்றுத் தந்த பதவி என நெகிழ்ச்சி
1 min
May 09, 2026
Dinakaran Nagercoil
பிற கட்சிகளுக்கு தாவாமல் இருக்கும் வகையில் தவெக, அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்ட், நட்சத்திர ஓட்டலில் தங்கவைப்பு
சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு
1 min
May 09, 2026
Dinakaran Nagercoil
பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் அவரது வீடு தான்
இடித்த வீட்டை 3 நாளில் கட்டித் தர ஐகோர்ட் கிளை அதிரடி
1 min
May 09, 2026
Dinakaran Nagercoil
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்
போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
காரியாபட்டி அருகே பயங்கரம்: கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக பிரமுகர் வெட்டி கொலை
காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
சோம்நாத் கோயில் 75ம் ஆண்டு நிறைவு விழா காலத்தால் அழியாத தேசத்தின் ஆன்மீக உணர்வு
பிரதமர் மோடி புகழாரம்
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு
மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.
1 min
May 08, 2026
Translate
Change font size
