Facebook Pixel கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு காஞ்சி மக்களுடன் விஜய் இன்று சந்திப்பு | Dinakaran Delhi - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு காஞ்சி மக்களுடன் விஜய் இன்று சந்திப்பு

Dinakaran Delhi

|

November 23, 2025

கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு சுங்குவார்சத்திரம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களை இன்று தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசுகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அடுத்து குண்ணம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த, கல்லூரி வளாகத்தில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களை சந்தித்து, உரையாற்ற உள்ளார்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Delhi

Dinakaran Delhi

Dinakaran Delhi

பிரபாஸ் படப்பிடிப்பில் வேன் மோதி ஊழியர் பலி

பிரபாஸ், இமான்வி நடிக்கும் 'பவுஜி' என்ற பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

time to read

1 min

May 07, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

ஆதார் ஆணைய புதிய தலைமை செயல் அதிகாரி சவுரப் விஜய்

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (ஆதார்) புதிய தலைமைச் செயல் அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சவுரப் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 07, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் மீண்டும் தேர்வு

தமிழ்நாட் டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து, யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

time to read

1 min

May 07, 2026

Dinakaran Delhi

ஓராண்டாக பணிக்கு வராத 51 அரசு டாக்டர்கள் டிஸ்மிஸ்

ஆந்திரா அரசு அதிரடி

time to read

1 min

May 07, 2026

Dinakaran Delhi

இடதுசாரி கட்சிகளை இழுக்க காய் நகர்த்தும் விஜய் விசிக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தவெக அழைப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக் காத நிலையில், புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசி யல் சதுரங்கம் சூடுபிடித் துள்ளது.

time to read

1 min

May 07, 2026

Dinakaran Delhi

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும்

ஈரானுக்கு சீனா வலியுறுத்தல்

time to read

1 min

May 07, 2026

Dinakaran Delhi

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஹிமந்த பிஸ்வா சர்மா

அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வந்தது.

time to read

1 min

May 07, 2026

Dinakaran Delhi

தர்மபுரி அருகே பயங்கரம் காதல் ஜோடிகளுக்கு பஞ்சாயத்து பிரபல கொள்ளையன் கொலை

தர்மபுரி அருகே பிரபல கொள்ளையன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

time to read

1 min

May 07, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

ஈரானில் வணிக வளாகத்தில் தீ 8 பேர் பலி, 36 பேர் காயம்

ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

time to read

1 min

May 07, 2026

Dinakaran Delhi

கலக்கலாய் வென்ற யெலனா

2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

time to read

1 min

May 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size