Essayer OR - Gratuit
இளம் தலைமுறையிடம் அதிகரிக்கும் உலர்கண் நோய்
Dinakaran Delhi
|August 12, 2025
தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் வாழ்க்கை முறை, பணிச்சூழலின் மாற்றங்கள் ஆகியவையால் இன்று கண் சம்பந்தமான பிரச்னைகள் பொதுவானதாகியுள்ளன. அவற்றில் மிக முக்கியமானது உலர் கண் நோய். இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான கண் நிலையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
-
உலர் கண் நோய் என்பது கண்களில் உள்ள நீர் அளவு அல்லது தரம் போதுமானதாக இல்லாததால், கண்ணின் மேற்பரப்பு உரிய ஈரப்பதத்தை இழந்து, எரிச்சல், சிவத்தல், மங்கலான பார்வை மற்றும் ஒளியுணர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். கண்களில் உள்ள நீர் கண்ணைப் பாதுகாக்கவும், ஈரப்பதமாக வைத்திருக்கவும், தொற்றுகளை தடுக்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உலர் கண் நோய், மிதமான அசவுகரியம் முதல் கடுமையான பார்வை குறைபாடு வரை பல்வேறு பாதிப்பளை ஏற்படுத்தலாம்.
ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் இதழில் 2023ல் வெளியான ஒரு ஆய்வின்படி, உலகளவில் 11.59 சதவீதம் முதல் 57.47 சதவீத வரையிலான மக்கள் உலர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வயது மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில், உலர் கண் நோயின் பாதிப்பு 20-30 சதவீத ஆக உள்ளதாக அகில இந்திய கண் மருத்துவ சங்கம் (AIOS) தெரிவிக்கிறது. சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருக்கும். இதற்கு மாசு, திரை நேரம் (screen time) மற்றும் காலநிலை மாற்றங்கள் முக்கிய காரணங்களாக அமைகின்றன. மேலும் தினசரி 6 மணி நேரத்துக்கு மேல் திரைப் பயன்பாடு உள்ளவர்களில் 60 சதவீதம் பேர் உலர் கண் நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Cette histoire est tirée de l'édition August 12, 2025 de Dinakaran Delhi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Delhi
Dinakaran Delhi
துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது
உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஏட்டு, துணை தாசில்தார் சஸ்பெண்ட்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அருந்தவபுலம் பகுதியில் கடந்த 22ம்தேதி பறக்கும் படை அலுவலர் ரமேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பறக்கும்படை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 min
May 01, 2026
Dinakaran Delhi
39 சதவீத வாக்குகளுடன் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி
புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு
1 min
May 01, 2026
Dinakaran Delhi
இந்தியாவிடம் கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க வேண்டும்
இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் நியூயார்க் மேயர் வலியுறுத்தல்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
எல்நினோ தன்மை உருவாக வாய்ப்புள்ளதால் இந்தாண்டு கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிக்கும்
ஈரப்பத வெப்ப அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் சுற்றுச்சூழல் - கால நிலை ஆய்வாளர்கள் கருத்து
1 min
May 01, 2026
Dinakaran Delhi
மத்தியபிரதேசத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 16 பேர் பலி
மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை (ஏப்.
1 min
May 01, 2026
Dinakaran Delhi
தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக பறிக்கிறது
பொன்குமார் கடும் கண்டனம்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகளுக்கு கூடுதலாக ரூ.10,000 கட்டணம்
விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.
1 min
May 01, 2026
Dinakaran Delhi
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க வேட்பாளர்கள் சந்திப்பு
வெற்றிவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
226க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்
மம்தா நம்பிக்கை
1 min
May 01, 2026
Translate
Change font size

