Essayer OR - Gratuit
நீர்நிலைகளை பாதுகாக்க நகரும் கழிவு அகற்றும் கருவி
Dinakaran Delhi
|June 17, 2025
கடந்த காலங்களில் கல்லூரிப் படிப்பை துவங்கும்போது தான் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் துவங்கியது. ஆனால், இது மிகவும் காலதாமதம். அதற்கு முன்னதாகவே, பள்ளிப்பருவத்திலேயே கண்டுபிடிப்புகளுக்கான திறனும், ஆராய்ச்சி யுக்திகளும் மனதில் ஏற்பட வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. புத்தகங்களை தாண்டி அறிவு தேடல், கண்டுபிடிப்பு ஆகியவற்றில் திறமையான மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை இளம் விஞ்ஞானிகளாக மாற்றுவது அவசியம். அதற்கேற்றார்போல் தற்போது பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பல்வேறு தரப்பினரிடையே வியப்பை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் நீர்நிலையை சுத்தம் செய்ய உதவும் தூய்மை கருவி. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வி.கே.புரம் பள்ளி மாணவர்கள் இதை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
-
நமது பூமியின் மேற்பரப்பு சுமார் 510 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் சுமார் 361 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பு கடல். இத்துடன் ஒப்பிடும் போது மற்ற நீர் இருப்பை கணக்கிட்டால் வெகு சொற்பம்தான். உலகின் மொத்த நீர் இருப்பில் 97 சதவீதம் கடல். 2.7 சதவீதம் பனிக்கட்டியாகவும், 0.3 சதவீதம் மட்டுமே நதிகள், ஏரி, குளங்கள், நிலத்தடி நீர்மட்டமாக உள்ளது.
இந்த சொற்ப நீரை நம்பித்தான் உலக உயிரினங்கள் அனைத்தும் இயங்கி வருகின்றன. இந்த நீர்நிலைகளும் சமீப காலமாக வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லை காட்டி அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் என அனைத்து இடங்களிலும் ஆகாயத்தாமரை என்ற அசுர செடியும், மக்களால் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளும் நிரம்பி கிடக்கின்றன. இதனால் நீர்நிலைகள் மாசுபட்டு புதிய புதிய கிருமிகள் உருவாகி மக்களின் உயிரோடு விளையாடி வருகின்றன. எனவே நீர்நிலைகளை பாதுகாப்பது அரசுக்கு பெரும் சவாலான விஷயமாக மாறி வருகிறது.
Cette histoire est tirée de l'édition June 17, 2025 de Dinakaran Delhi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Delhi
Dinakaran Delhi
ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் வரிசையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.
1 min
April 28, 2026
Dinakaran Delhi
மேலூர் தொகுதியில் முறைகேடு புகார் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை மேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முருகன் சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
1 min
April 28, 2026
Dinakaran Delhi
பைக்காரா, பார்சன்ஸ்வேலியில் 13வது நாளாக பற்றி எரியும் காட்டு தீ
நீலகிரி மாவட்டத்தில் உறைபனி பொழிவு, கோடை வெயிலின் வெப்பம் காரணமாக வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது.
1 min
April 28, 2026
Dinakaran Delhi
கனடாவில் சீக்கிய முதியவர் மீது தாக்குதல்
கனடாவில் சீக்கிய முதியவர் மீது இளைஞர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
1 min
April 28, 2026
Dinakaran Delhi
வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ பதிவிட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்ட போலீஸ் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
1 min
April 28, 2026
Dinakaran Delhi
இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
100% இந்திய ஏற்றுமதிகளுக்கு வரியில்லை
2 mins
April 28, 2026
Dinakaran Delhi
பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்
2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி அரசு அறிவித்துள்ளது.
1 min
April 28, 2026
Dinakaran Delhi
62 வாக்கு எண்ணும் மையம் விவரம்
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது.
1 min
April 28, 2026
Dinakaran Delhi
மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்
மாசி வீதிகளில் நாளை தேரோட்டம்
1 min
April 28, 2026
Dinakaran Delhi
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அமெரிக்கா பயணம்
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார்.
1 min
April 28, 2026
Translate
Change font size

