Essayer OR - Gratuit
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தூதரக நடவடிக்கை
Dinakaran Coimbatore
|January 12, 2026
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
-
இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர். பலர், இதனை தங்கள் சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978ம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன. இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள் தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருகிறது.
Cette histoire est tirée de l'édition January 12, 2026 de Dinakaran Coimbatore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி அதிமுக மாஜி எம்.எல்.ஏ., மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 mins
January 12, 2026
Dinakaran Coimbatore
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்
அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தூதரக நடவடிக்கை
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
2 mins
January 12, 2026
Dinakaran Coimbatore
தமிழகம் முழுவதும் நேற்று வரை பொங்கல் பரிசுத்தொகை ரூ.5587.02 கோடி விநியோகம்
அமைச்சர் தகவல்
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
அந்நிய படையெடுப்பாளர்களால் அழிக்க முடியாத சோம்நாத் கோயில் வெற்றியின் வரலாறு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி சிரியாவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
சிரியாவில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஐஎஸ் தீவிரவாத தளங்களின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது
பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில்
2 mins
January 12, 2026
Dinakaran Coimbatore
அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டி.டி.வி டெல்லியில் சரணடைந்த ரகசியம்
பரபரப்பு தகவல்கள்
2 mins
January 12, 2026
Dinakaran Coimbatore
சபரிமலை தந்திரி மீண்டும் சிறையில் அடைப்பு
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
திருப்பூர் குமரனின் புகழை நாடெங்கும் பரவச் செய்வோம்
முதல்வர் வேண்டுகோள்
1 min
January 12, 2026
Listen
Translate
Change font size
