Essayer OR - Gratuit
82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமாக்கள்
Dinakaran Chennai
|January 10, 2026
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த மேலும் 82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணியை சென்னை ரயில்வே கோட்டம் மேற்கொண்டு வருகிறது.
-
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணச் சூழலை வழங்கும் வகையில், ரயில் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் பணியை சென்னை கோட்டம் தற்போது விரிவுபடுத்தி வருகிறது.
சென்னை கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில், சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் பிரிவு மற்றும் அனைத்து பறக்கும் ரயில் (எம்ஆர்டிஎஸ்) நிலையங்கள் உட்பட 59 முக்கிய ரயில் நிலையங்களில் ஏற்கனவே சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.
Cette histoire est tirée de l'édition January 10, 2026 de Dinakaran Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Chennai
Dinakaran Chennai
ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் வருவதால் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகம் தரம் உயர்த்தப்படுமா? - இந்து சமய அறநிலையத்துறைக்கு வலியுறுத்தல்
ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் வருவதால் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகம் செயல் அலுவலர் அளவிலிருந்து உதவி ஆணையர் தரத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
1 mins
May 16, 2026
Dinakaran Chennai
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சியில் ரூ.29 கோடியில் புதிய கட்டிட பணிகள்
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min
May 16, 2026
Dinakaran Chennai
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் - மகளிர் சுயஉதவி குழு தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை இன்றும், நாளையும் நடக்கிறது
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை இன்றும், நாளையும் சென்னையில் நடக்கிறது.
1 min
May 16, 2026
Dinakaran Chennai
விறகுகளை எடுத்து வைத்தபோது இடி, மின்னல் தாக்கியதில் பெண் பரிதாப பலி - செய்யூர் அருகே சோகம்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த சாலையூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி கன்னியம்மாள் (55), கூலி வேலை செய்து வந்தார்.
1 min
May 16, 2026
Dinakaran Chennai
தவெகவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு விவகாரம் முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்கு தொடர முடியும் - அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் கருத்து
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக தலைமை குதிரைப் பேரம் நிரூபிக்கப்பட்டால் முதல்வர் ஜோசப் விஜய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை தெரிவித்துள்ளார்.
1 min
May 16, 2026
Dinakaran Chennai
சைல்டு லைன் எண்ணை அழைத்த சிறுமியை மிரட்டி - தந்தைக்கு எதிராக போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி
தந்தைக்கு எதிராக சிறுமியை போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி மீது தென் மண்டல ஐஜி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinakaran Chennai
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் விஜய்க்கு நிறைய சவால்கள் இருக்கு - சவுந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி
நாகர்கோவிலில் தனியார் மண்டபத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
1 min
May 16, 2026
Dinakaran Chennai
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.3.40 கோடி லட்டு மோசடியில் 9 பேர் கைதா?
ராமேஸ்வரம் கோயிலில் லட்டு விற்பனையில் ரூ.3.40 கோடி மோசடியில் செய்த 9 பேரை கைது செய்ய வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinakaran Chennai
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் அதானி மீதான லஞ்ச புகார்கள் ரத்து - அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் திருப்பம்
இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் சுமார் (ரூ.2450கோடி) லஞ்சம் கொடுத்ததாகவும், இது தொடர்பாக அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி நிதி திரட்டியதாகவும் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோர் மீது அமெரிக்க நீதித்துறை கடந்த 2024ம் ஆண்டு குற்றம்சாட்டியது.
1 min
May 16, 2026
Dinakaran Chennai
உணவு தயாரிப்பு நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து - பயங்கர சத்தத்துடன் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
சென்னை அருகே மேனாம்பேட்டில் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி சத்தத்துடன் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
May 16, 2026
Listen
Translate
Change font size
