Essayer OR - Gratuit
எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்
DINACHEITHI - TRICHY
|October 13, 2025
இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
-
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 48 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 28 பேர் ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டுள்ளனர். எஞ்சிய 20 பேர் உயிருடன் உள்ளனர்.
Cette histoire est tirée de l'édition October 13, 2025 de DINACHEITHI - TRICHY.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - TRICHY
DINACHEITHI - TRICHY
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 14, 2025
DINACHEITHI - TRICHY
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது
1 mins
October 14, 2025
DINACHEITHI - TRICHY
கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 13, 2025

DINACHEITHI - TRICHY
1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு
ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
1 mins
October 13, 2025
DINACHEITHI - TRICHY
எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்
இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
1 mins
October 13, 2025
DINACHEITHI - TRICHY
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
1 min
October 13, 2025
DINACHEITHI - TRICHY
தமிழக அரசு எச்சரிக்கை
“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
1 min
October 13, 2025
DINACHEITHI - TRICHY
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
1 min
October 13, 2025
DINACHEITHI - TRICHY
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?
நாளை தெரியும்
1 min
October 12, 2025

DINACHEITHI - TRICHY
அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min
October 12, 2025
Translate
Change font size