Essayer OR - Gratuit
அரசு திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய முதல்வர் செயல்படுகிறார்
DINACHEITHI - NELLAI
|July 07, 2025
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) நாகர்கோவில் மண்டலத்தின்கீழ் புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமையில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.
-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஏழை எளிய மக்களின் அன்றாட தேவையான பேருந்து வசதிகள் தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்கள்.
Cette histoire est tirée de l'édition July 07, 2025 de DINACHEITHI - NELLAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது
1 mins
October 14, 2025
DINACHEITHI - NELLAI
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 14, 2025
DINACHEITHI - NELLAI
கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 13, 2025
DINACHEITHI - NELLAI
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
1 min
October 13, 2025

DINACHEITHI - NELLAI
1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு
ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
1 mins
October 13, 2025
DINACHEITHI - NELLAI
எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்
இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
1 mins
October 13, 2025
DINACHEITHI - NELLAI
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
1 min
October 13, 2025
DINACHEITHI - NELLAI
தமிழக அரசு எச்சரிக்கை
“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
1 min
October 13, 2025
DINACHEITHI - NELLAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?
நாளை தெரியும்
1 min
October 12, 2025

DINACHEITHI - NELLAI
அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min
October 12, 2025
Translate
Change font size