Facebook Pixel வந்தே பாரத் ரெயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சாதாரண ரெயிலுக்கு வழங்க பயணிகள் கோரிக்கை | DINACHEITHI - NELLAI - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

வந்தே பாரத் ரெயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சாதாரண ரெயிலுக்கு வழங்க பயணிகள் கோரிக்கை

DINACHEITHI - NELLAI

|

July 02, 2025

புதுடெல்லி, ஜூலை.2நேற்று (ஜூலை 1) முதல்ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றிகட்டணஉயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீபகாலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.

இந்திய ரயில்வே கடந்த ஆறு ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரெயில்கள் மணிக்கு 160 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டவை. சிறந்த உள் வசதிகளுடன் இவை பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. ஆனால் இது அனைவரும் எட்டும் சேவையாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இந்திய ரெயில்வேயில் பயணிக்கும் மொத்தப் பயணிகளில் சுமார் 90% பேர் இரண்டாம் வகுப்பு அல்லது குளிர்சாதன வசதியற்ற ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கின்றனர். அதாவது 146 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், வந்தே பாரத் சேவைகள் 90% இந்தியர்களுக்கு எட்டாத தொலைவில் உள்ளன.

வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகவும், கட்டணம் அதிகமாகவும் உள்ளன. எனவே இது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு வந்தே பாரத் பயணத்தை எட்டாததாக ஆக்குகிறது.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது “விடியல் பயணம்”

மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

time to read

1 min

March 24, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சாத்தான்குளம் வழக்கு - 9 காவலர்களும் குற்றவாளிகள் - மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

time to read

1 min

March 24, 2026

DINACHEITHI - NELLAI

சட்டசபைத் தேர்தல்: புதுச்சேரி, கேரளம், அசாமில் வேட்பு மனுதாக்கல் முடிந்தது

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

time to read

1 min

March 24, 2026

DINACHEITHI - NELLAI

10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 16-ந் தேதியுடன் முடிகிறது

ஜூன் 4-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு

time to read

1 min

March 24, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

புதுச்சேரி தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி

முதலமைச்சரை சந்தித்தார் ப.சிதம்பரம்

time to read

1 min

March 23, 2026

DINACHEITHI - NELLAI

ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் வந்து சேர்ந்தது

நாளை மேலும் ஒரு கப்பல் வருகிறது

time to read

1 min

March 23, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தி.மு.க. கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறினார்

தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு

time to read

1 min

March 23, 2026

DINACHEITHI - NELLAI

ஈரான் - அமெரிக்கா போர் நீடிக்கிறது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு

time to read

1 min

March 21, 2026

DINACHEITHI - NELLAI

இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழப்பு

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்து படுகாயமுற்ற மே-17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

time to read

1 min

March 20, 2026

DINACHEITHI - NELLAI

புதுச்சேரியில் என்.ஆர்.காங் - பாஜக கூட்டணி உடைகிறது?

பேச்சுவார்த்தையை தவிர்க்க திருச்செந்தூர் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி

time to read

1 min

March 20, 2026

Translate

Share

-
+

Change font size