Essayer OR - Gratuit
கரூர் கூட்ட நெரிசல்: ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், தீர்வை நோக்கிப் பயணிப்போம்
DINACHEITHI - NAGAI
|October 05, 2025
மு.க.ஸ்டாலின் பதிவு
-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.
கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.
Cette histoire est tirée de l'édition October 05, 2025 de DINACHEITHI - NAGAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
DINACHEITHI - NAGAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - NAGAI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - NAGAI
வரும் 9-ந் தேதி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 08, 2025

DINACHEITHI - NAGAI
'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
October 08, 2025

DINACHEITHI - NAGAI
ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந்தேதி சபரிமலை வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.
1 min
October 07, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,400 அதிகம்
பவுன் விலை ரூ. 87,600 ஆக உயர்வு
1 mins
October 06, 2025
DINACHEITHI - NAGAI
நடுத்தர மக்கள் பாதிப்பு
சென்னையில் ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,400 அதிகமாகி உள்ளது. இதனால் பவுன் விலை ரூ. 87,600 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
1 min
October 06, 2025

DINACHEITHI - NAGAI
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு
10 நாட்கள் தங்கி இருந்து விசாரணை நடத்த திட்டம்
1 mins
October 06, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் நடந்து வரும் மழை நீர் வடிகால் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு
மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கழிவுநீர் விரிவாக்கப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
1 min
October 06, 2025
Translate
Change font size