Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

பயமின்றி பறக்க வகை செய்ய வேண்டும்....

DINACHEITHI - NAGAI

|

June 16, 2025

பயணங்கள் என்றுமே விபத்துக்குள்ளானவை, பறந்து சென்றாலும் நடந்து சென்றாலும். இது தவிர்க்க முடியாத விதி என்றாலும் நவீன அறிவியல் யுகத்தில் பல்வேறு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வளர்ந்த நாடுகள், விபத்தில்லா சொகுசு பயணங்களில் விரைந்து முன்னேறியுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தோ, விதி முந்திற்றோ, மதி பிந்திற்றோ , என்று நினைக்கும் அளவு மோசமாக நடந்துள்ளது.

இது குறித்து பல்வேறு அனுமானங்கள் வெளியாகின்றன. 274 பேரை பலி வாங்கியுள்ள இந்த ட்ரீம் லைனர் விமானங்கள் பாதுகாப்பற்றவை என்ற கருத்து பரவலாக வைக்கப்பட்டுள்ளது. விபத்து 600 அடி உயரத்தை அடைந்த பிறகு நடந்துள்ளது. 50 அடி உயரத்தை அடைந்தவுடன் சக்கரங்களை உள்ளிழுக்காதது ஏன் என்று மாஜி கேப்டன் ஒருவர் வினவியுள்ளார்.

வழக்கம்போல் பழியை மதத்தின் மீது சுமத்துவதற்கு சிலர் வதந்திகளை பரப்பினர். அதற்கு விமான பராமரிப்பு நிறுவனம் துருக்கியைச் சேர்ந்தது என்ற தகவல் வசதியாக போயிற்று. விமானங்கள், விமான நிலையங்கள், விமானத்தில் ஏற்றப்படும் சுமைகளை பராமரிப்பதில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற, நீண்ட அனுபவம் கொண்ட CELEBI என்ற அந்த நிறுவனம் தான் விபத்தின் தொடக்கப் புள்ளியான சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் உட்பட ஒன்பது விமான நிலையங்களை இந்தியாவில் பராமரித்து வந்தது. ஆனால், அந்த நிறுவனம் வெளியேற்றப்பட்டு, கடந்த மே 15 முதல் அதானே ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம்தான் இத்தகைய பணிகளை செய்தது என்பது பின்னர் வெளியாயிற்று. எதுவாயினும், வதந்திகளை வாந்தி எடுப்பவர்கள், மதவாத கருத்தாளர்கள் மனிதத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார்கள்.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு

\"எஸ்.ஐ.ஆர், படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும். உறவினர் பெயர் கட்டாயம் அல்ல\" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை: புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - NAGAI

எஸ்.ஐ.ஆர். படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும்

“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - NAGAI

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார், சூர்யகாந்த்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - NAGAI

பேருந்து விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - NAGAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை இறுதி மரியாதை

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு படி

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - NAGAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-

time to read

1 min

November 23, 2025

DINACHEITHI - NAGAI

சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்

“மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும்” என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 mins

November 22, 2025

Translate

Share

-
+

Change font size