Facebook Pixel கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி | DINACHEITHI - MADURAI - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி

DINACHEITHI - MADURAI

|

October 08, 2025

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, இந்த நெரிசலில் சிக்கி இறந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சிக்கிமில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி சிக்கிம் மாநிலம் நிறுவப்பட்டதன் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கேங்டாக் வந்தார்.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடக்கம்

புதுவை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்ந்தது

பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இறுதி கட்ட பிரசாரம்

time to read

1 min

April 28, 2026

DINACHEITHI - MADURAI

புதுவை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம் - தி.மு.க. போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரியின் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் அறிவித்துள்ளது.

time to read

1 min

April 28, 2026

DINACHEITHI - MADURAI

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு

சென்னை ராயபுரம் தொகுதியில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் கூறி, இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என ராயபுரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

time to read

1 min

April 28, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை தேர்தல்: வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

சூப்பராக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - MADURAI

ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் மீண்டும் நோட்டீஸ்

தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லு திமுகவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

எடப்பாடி பழனிசாமி அறிக்கை

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - MADURAI

ஒரு வாக்குச்சாவடியில் கூட மறுவாக்குப்பதிவு தேவையில்லை

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

time to read

1 min

April 26, 2026

Translate

Share

-
+

Change font size