Essayer OR - Gratuit
கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
DINACHEITHI - KOVAI
|October 16, 2025
கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.
-
முதலமைச்சரை பேசவிடாமல் இ.பி.எஸ். உள்ளிட்ட உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் பேசியதும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் கூறினார்.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* கரூர் சம்பவம் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு முன்னதாக விளக்கம் அளிக்கிறேன்.
* கரூர் பெருந்துயர சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி, சோகம் ஏற்பட்டது.
* கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* 41 பேர் உயிர்களை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் மனதை உலுக்கியது.
* த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கேட்டதால் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
* 3 கூடுதல், 5 துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 517 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
* அனுமதி அளிக்கப்படும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அனுமதி வழங்கவில்லை.
* கரூர் த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.
* மதியம் 12 மணிக்கு த.வெ.க. தலைவர் கரூர் வருவார் என அறிவிப்பு வந்ததால் மக்கள் கூடினர்.
* 7 மணி நேரம் தாமதம் தான் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு காரணம் ஆகி விட்டது.
* போதிய குடிநீர், உணவு போன்ற எந்த வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை.
Cette histoire est tirée de l'édition October 16, 2025 de DINACHEITHI - KOVAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
"ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?"
மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.
1 mins
June 15, 2026
DINACHEITHI - KOVAI
அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
\"காலி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை அமலில் இருக்கிறது\" என்று, தமிழக கல்வி-செய்தித்துறை அறிவித்து உள்ளார்.
1 min
June 15, 2026
DINACHEITHI - KOVAI
'தே.ஜ.கூட்டணியில் இருந்து நட்புடன் விலகுகிறோம்': த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
த.மா.கா. மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைப்பெற்றது.
1 min
June 15, 2026
DINACHEITHI - KOVAI
டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் அணிவகுப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
1 min
June 14, 2026
DINACHEITHI - KOVAI
அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
1 min
June 14, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு முழுவதும் 48 சப்-கலெக்டர்கள் அதிரடி மாற்றம்
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் சப்-கலெக்டர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மற்றும் அதே அந்தஸ்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை, மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
1 min
June 14, 2026
DINACHEITHI - KOVAI
மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கிறார்
வரும் 22-ந் தேதி 52 -வது பிறந்தநாளை முதல் அமைச்சர் விஜய் கொண்டாடுகிறார். அன்று, தொகுதி மக்கள் மத்தியில் விஜய் கேக் வெட்டுகிறார். மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
1 min
June 14, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக எம்.எல்.ஏ.-க்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு
1 min
June 13, 2026
DINACHEITHI - KOVAI
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்- அமைச்சர் விஜய் சாமி தரிசனம்
முதல்-அமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு கர்நாடக மாநிலம் மங்களூரு சென்றார்.
1 min
June 13, 2026
DINACHEITHI - KOVAI
முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு
\" தமிழ்நாட்டில், ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு சாகுபடி திட்டம் நிறைவேற்றப்படும்\" என்று, முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
2 mins
June 13, 2026
Listen
Translate
Change font size

