Essayer OR - Gratuit
எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் ஆலோசனை
DINACHEITHI - KOVAI
|May 13, 2025
"தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்" என இந்திய தரப்பில் பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்
-
எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்திய தரப்பில் ,"தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்" என வலியுறுத்தப்பட்டது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த 7-ந்தேதி இரவு இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டன. இதில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. ஆனால் இந்தியாவின் வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பு அந்த ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் நடுவானில் தடுத்து அழித்தன. இதனால் இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை.
அதே சமயத்தில் 8, 9, 10-ந்தேதிகளில் 3 நாட்கள் பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியாவின் முப்படைகள் மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டன. 4 நாட்கள் நடந்த தொடர் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்தது. நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், 35-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். இதனால் 4 நாட்கள் போரில் பாகிஸ்தான் 140 பேரை பலி கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.
Cette histoire est tirée de l'édition May 13, 2025 de DINACHEITHI - KOVAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
January 18, 2026
DINACHEITHI - KOVAI
வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 18, 2026
DINACHEITHI - KOVAI
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்
அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
1 min
January 15, 2026
DINACHEITHI - KOVAI
ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு
ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min
January 15, 2026
DINACHEITHI - KOVAI
புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-
1 min
January 15, 2026
DINACHEITHI - KOVAI
மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
1 min
January 15, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
January 14, 2026
DINACHEITHI - KOVAI
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
January 14, 2026
DINACHEITHI - KOVAI
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?
பெண்களுக்கு இனிப்பான செய்தி
1 min
January 12, 2026
DINACHEITHI - KOVAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
Translate
Change font size
