Essayer OR - Gratuit
விநாயகர் சதுர்த்திக்கு பிறகு ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தொடங்கினர்
DINACHEITHI - DHARMAPURI
|August 29, 2025
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்கள், வீடுகளில் பொதுமக்கள் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
-
இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் விநாயகர் சதுர்த்தி பூஜை முடிவடைந்ததும், வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நேற்று காக்களூர் ஏரியில் கரைத்தனர்.
Cette histoire est tirée de l'édition August 29, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்
இன்று மினி டைட்டல் பார்க்கை திறந்து வைக்கிறார்
1 min
January 31, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக சட்டசபையில் பிப்.2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
1 min
January 31, 2026
DINACHEITHI - DHARMAPURI
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
முதல்-அமைச்சர் அறிவிப்பு
1 min
January 31, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
January 30, 2026
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
நடப்பு ஆண்டில் வளர்ச்சி சதவீதம் 7.4 ஆக இருக்கும்
1 min
January 30, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள் நடத்தி இருக்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள்!
1 min
January 29, 2026
DINACHEITHI - DHARMAPURI
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் நேற்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.
1 min
January 29, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
1 min
January 29, 2026
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடி அருகே கடலில் மூழ்கி இறந்த 3 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்
1 mins
January 28, 2026
Translate
Change font size

