Facebook Pixel உலக அமைதி, முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு பாடுபடும் என்பது உறுதி | DINACHEITHI - CHENNAI - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

உலக அமைதி, முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு பாடுபடும் என்பது உறுதி

DINACHEITHI - CHENNAI

|

October 08, 2025

சென்னையில் வான் வெளி, பாதுகாப்பு துறை தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் நேற்று (7.10.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், மூன்று நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து ஆற்றிய உரை :-

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான - ஏரோ-டெஃப்-கான் 25 என்ற இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் முதன்முறையாக நாம் தொடங்கி வைத்திருக்கிறோம்.

தமிழ்நாடு இன்றைய தினம், இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து, உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட முன்னோடியான மாநாடுகளை நம்முடைய தொழில்துறை சார்பில் நடத்துவதால்தான், இந்த மாநாடுகள் எல்லாம், உலகளவில் பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல, அனைத்துவிதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதன் அடையாளம்தான் இந்த மாநாடு.

இது வெறும் கண்காட்சி இல்லை! புதிய தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களிடையே கூட்டு முயற்சியில் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான தளம்!

இந்த மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக்கூடிய தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும், தொழில்துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சர்வதேச யோகா தின கொண்டாட்டம் கொல்கத்தாவில் யோகா செய்த பிரதமர் மோடி

சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொல்கட்டாவில் நடந்த பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா செய்தார்.

time to read

1 min

June 22, 2026

DINACHEITHI - CHENNAI

திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்: அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் பலி - 5 பேர் கவலைக்கிடம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 22, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு 22 லட்சம் மாணவர்கள் எழுதினர்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்களை, அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்த தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.42 லட்சம் பேர் எழுதி இருக்கிறார்கள்.

time to read

1 mins

June 22, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

முதல் அமைச்சர் விஜய்க்கு இன்று 52-வது பிறந்தாள்: புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்?

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாட உள்ளார் விஜய்.

time to read

1 min

June 22, 2026

DINACHEITHI - CHENNAI

காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - CHENNAI

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். வெளியேறியது.

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - CHENNAI

60 ஆண்டுகால உறவு முறிந்தது

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - CHENNAI

சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - CHENNAI

சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size