Essayer OR - Gratuit

Murasoli Chennai - September 01, 2025

filled-star

Autres éditions:

Murasoli Chennai

Murasoli Chennai Description:

கலைஞர் பெற்ற முதற்குழந்தை முரசொலி. அதற்கு அவர் தந்தையும் தாயுமானார். கலைஞரின் அத்தனை போர்க்குணங்களும் முரசொலிக்கு உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை தாங்கி வெளிவருகிற ஒரே நாளேடாக மாத்திரமல்ல - அக்கொள்கைகளுக்கு விளக்கமளிக்கிற - பொழிப்புரை தருகிற - மறுப்புக்கு மறுப்புரைக்கிற மிகச் சிறந்த படைக்கலனாகவும் திகழுகிறது முரசொலி!

Murasoli is an Indian Tamil language newspaper started by Honorable Taminadu Ex CM M. Karunanidhi. Murasoli was started in Tiruvarur on 10 August 1942, during the World War II, by 18-year old M. Karunanidhi. As of 2021, the newspaper has a circulation of 300,000 copies.

Dans ce numéro

September 01, 2025

சென்னை கிழக்கு மாவட்டம் – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – அத்திப்பட்டு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் புனரமைப்புப் பணிகள்!

கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அன்புதளபதி அவர்களின் ஆணைக்கினங்க, தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வார்டு - 86ல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம் 3 அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதி 1, 2 மற்றும் 3 ல் நலத்திட்டம்' மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு பங்கேற்றார்.

சென்னை கிழக்கு மாவட்டம் – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – அத்திப்பட்டு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் புனரமைப்புப் பணிகள்!5

1 mins

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழக முன்னாள் அவைத் தலைவர் சி.வி.எம்.அ.பொன்மொழி 8ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் உற்ற நண்பரும், முன்னாள் அமைச்சர், செந்தமிழ்ச் செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் மகனும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட முன்னாள் அவைத் தலைவரும், கழக மாணவர் அணிச் செயலாளர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனின் தந்தையுமான நினைவில் வாழும் சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின், 8ம் ஆண்டு நினைவு நாளான நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ. நிர்வாகிகள், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சி.வி.எம்.அ. பொன்மொழியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

1 mins

Numéros récents

Titres connexes

Catégories populaires