புது தில்லி, ஜன. 29: நடுத்தர மக்களை அணுகி, அவர்களுக்கு பலனளித்த மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
Esta historia es de la edición January 30, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 30, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு |
நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கை தகவல்கள்
தமிழக அரசு நடவடிக்கை
அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பது ஏன்?
கடந்த காலங்களில் திருமணத்திற்குப் பின் கருவுறுதல், குழந்தைப் பிறப்பு என்பதெல்லாம் இயல்பான நிகழ்வாக இருந்தது.
இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆர்.எம். புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் இடையே ஆட்டோமொபைல் மற்றும் இயந்திர பொறியியல் துறையில் மாணவா்களின் கண்டுபிடிப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.
ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை ஒரு மணி நேரத்தில் Railway Police மீட்டனர்.
பீன்ஸ் கிலோ ரூ.200
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200-க்கு விற்பனையானது.
கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா
கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழாவில் எழுத்தாளா்கள், கவிஞா்கள் மற்றும் பதிப்பாளா்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மருத்துவ வேதிக் கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் மருத்துவ வேதி கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை சூழ்ந்து 15 கிராம மக்கள் அவதிக்கு உள்ளானாா்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை
பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு
திருமலை பரிணய உற்சவம் நிறைவு
திருமலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணய உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.