தன் ஐந்து வயது மகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தாயின் பாசப் போராட்டம் தான் படத்தின் மையக்கரு.
தாவரங்களைப் பற்றி பாடம் எடுக்கும் நயன், கணவனை இழந்தவர். நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தன் 5 வயது மகன் ரித்விக் சிகிச்சைக்காக அவர் கோவையில் இருந்து கொச்சிக்கு ஆம்னி பேருந்தில் செல்லகிறார்.
இதனிடையே நயன் செல்லும் அந்த பேருந்தில் போதைப் பொருள் டீலிங்குக்காக போகும் போலீஸ் இன்ஸ்பெக்டர், செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்து சிறையில் இருந்து விடுதலையான ஒரு கைதி, தேர்தல் வெற்றிக்காக காத்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ, அவரது உதவியாளர், தன் மகளுடன் செல்லும் கேரள முதியவர், அந்த பெண்ணுடன் ஓடிப் போக காத்திருக்கும் காதலன், ஆம்னி பஸ் டிரைவர் உள்ளிட்டோரும் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் 6 மணிநேர பேருந்து பயணத்தை 3 மணிநேரத்திற்குள் முடிக்கும்படி டிரைவரை வற்புறுத்துகிறது டிராவல்ஸ் நிறுவனம்.
கேரளாவில் கனமழை பெய்து கொண்டிருக்கும் வேளை என்பதால் பல இடங்களில் பேரிடர் ஏற்படுகிறது. இதனிடையே செல்லும் வழியில் ஒரு ஆக்சிடெண்ட் ஆக, பாலக்காடு செல்பவர்களுக்கு வேறு பேருந்து ஏற்பாடாகிறது.
Esta historia es de la edición June 29, 2022 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 29, 2022 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வழிகாட்டிகள்!
அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.
காபி குடிக்கலாமா?
காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.
ரீல்ஸ் அழக்கள்...
சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.
கண்டேன் காதலை!
வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.