ஒன்று 'பார்ப்பானரல்லாதோர்'. இரண்டு சுயமரியாதை. பார்ப்பனரல்லோதோர் என்ற சொல் நேரடியாக அமைப்புசார் திரட்சியையும், மக்கள் திரளையும் நோக்கிய ஒரு அமைப்பியல் சொல் (Systematic word). சுயமரியாதை என்பது அந்த அமைப்பியலின் மையத்தை விளக்கும் உளவியல் சொல் (psychological word).
காலனியாதிக்கத்துக்கு எதிராக தேசிய இயக்கத்தின் ஒருபகுதியினர் கட்டமைக்க தொடங்கிய பூர்ண சுயராஜ்யம் என்ற சொல்லுக்கு எதிரான சமூக நீதி இயக்கத்தின் சொல்லாகவே சுயமரியாதை என்ற சொல்லின் வரலாறு தொடங்குகிறது.
பரந்த இந்தியாவுக்கான ஏக அரசியல் விடுதலை என்ற லட்சியத்தின் சொல்லான பூர்ண சுயராஜ்ஜியத்தின் பொருண்மைகளை கட்டுடைத்து, சமூக நீதி அடிப்படையிலான பல்வேறு தரப்புகளின் சமூக விடுதலையை அறைகூவும் சொல்லாக சுயமரியாதை நிலைபெற்றது.
சுயராஜ்யம் என்ற சொல் எப்படி தேசிய இயக்கத்தின் உளவியல், சமூக அசைவுகளைத் தீர்மானித்ததோ அதைப்போலவே சுயமரியாதை என்கிற சொல் பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தின் திசைவழியையும், நோக்கத்தையும் தீர்மானிக்கும் சொல்லாக வளர்ச்சியுற்றது.
ஆனால் பூரண சுயராஜ்யம் என்பது அரசியல் விளைவுகளால் அடையத்தக்க தெளிவான நடைமுறை முற்று உடைய இலக்குநிர்ணய அடையாளம். எனவே, இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்ட ஒரு லட்சியமாக சுயராஜ்ஜியம் தன்முறிவை அடைந்தது.
Esta historia es de la edición February 2024 de Kanaiyazhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 2024 de Kanaiyazhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.