Kanaiyazhi - June 2020Add to Favorites

Kanaiyazhi - June 2020Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Kanaiyazhi junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Kanaiyazhi

1 año $6.99

Guardar 41%

comprar esta edición $0.99

Regalar Kanaiyazhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

யாகாவார் ஆயினும் - ம.ரா.
ஊரடங்கில் நான்
வீட்டின் தனிமையில்
வெளியேற்றம்
தமிழக வரலாற்றில் பெண்கள்
முதல் காபி
தாத்தாக்களின் பாம்பு சத்தியம்
சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை
கடைசிப் பக்கம் -இ.பா.

தமிழக வரலாற்றில் பெண்கள்

தமிழக வரலாற்றினைப் பொறுத்தவரை பண்களின் நிலையானது வாழ்வியல் சார்ந்தும், வழிபாடு சார்ந்தும், கலைப்பண்பாட்டினைத் தழுவியும் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழ் சமூகத்தில் தாய்தெய்வ வழிபாடு தொன்று தொட்டு இருந்துவரும் பழமையான மரபாகும். தமிழ்ச்சமூகம் ஒரு தாய்வழிச் சமூகம் என்பது அறிந்ததே. தொல்பழங்கால மனிதன் ஓவியம் வரைவதை மாந்திரிகச் சடங்காகக் கருதினான். அவன் தாய் வழியாகவே எல்லாவற்றையும் கண்டறிந்தான். அதனால் தாயையே தெய்வமாகப் போற்றினான். அதனால் தாய்த் தெய்வத்தை ஓவியமாகவும், சிற்பமாகவும் வரைந்தும், செ சய்தும் வழிபட்டான். வதங்கள் ஆ ண் தெய்வங்களைப் போற்றினாலும், சிந்துவெளியில் பெண் தெய்வ உருவங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன.

தமிழக வரலாற்றில் பெண்கள்

1 min

ஊரடங்கில் நான்...

ஒரு குடியானவர் தினமும் காலையில் துயிலெழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டபின், அடுப்பங்கரையில் இருக்கும் ஜோட்தாலையை எடுத்துக்கொள்வார்.

ஊரடங்கில் நான்...

1 min

வெளியேற்றம்

ஓங்களுக்குத் தெரியுதா சின்னையா, அந்த இடம்?" பார்வதிக்குச் சோசியர் சின்னையா முறை. கடைக்குட்டி என்பதால் ‘செல்லம்' என்று அழைப்பார்.

வெளியேற்றம்

1 min

சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை

சொர்க்கத்தையும் நரகத்தையும் பிரிக்கும் சுவரில் ஒரு ஓட்டை இருந்தது. யார் போட்டது என்று தெரியவில்லை. ரொம்ப காலமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் சோர்வுறும் வேளைகளில் இரண்டு பக்கமும் இருப்பவர்கள் அந்த ஓட்டை வழியாக இடம் மாறிக் கொள்வார்கள்.

சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை

1 min

புருஷாமிருகம்

மின்விசிறியின் மூன்று இறக்கைகளின் விளிம்புகளிலும் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும் இரும்புத்துகள்போல் கருநிற மண் அப்பிக்கிடந்தது.

புருஷாமிருகம்

1 min

வீட்டில் தனிமையில்.....

அன்று கண்ணாடியின் முன் நிர்வாணமாக நின்றிருந்தேன்.

வீட்டில் தனிமையில்.....

1 min

ஊரடங்கு / வீடடங்கு / பாரடங்கு - நான்!

பிப்ருவரி 24/25 இல் அமெரிக்க அதிபர், குஜராத்தின் அகமதாபாத் வந்து திரும்புகிற நிலையில்-சிவராத்திரி நள்ளிரவில், டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த வன்முறை வெடிப்புகள் காற்றைக் கிழித்துக் கரைந்திருந்த நிலையில்- சீனாவின் ஊஹான் மாவட்டத்தில் கிழித்துக் கரைந்திருந்த நிலையில் - சீனாவின் ஊஹான் மாவட்டத்தில் முகம் காட்டியிருந்த முள்முடித்தீ நுண்மி(Corona Virus) பற்றி, உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை பற்றி - எனக்குப் பெரிதாகப் பரிச்சயமேதுமில்லை.

ஊரடங்கு / வீடடங்கு / பாரடங்கு - நான்!

1 min

முதல் காபி

எங்கள் குடும்பத்தில் காபிக்கு ஒரு பெரிய இடம்.

முதல் காபி

1 min

காலமற்ற வெளி

மருதன் பசுபதி அவர்கள் இரண்டாண்டுக் காலமாக நிழல், அயல் சினிமா மற்றும் படச்சுருள் ஆகிய இதழ்களுக்குச் சினிமாவைப் பற்றியும் சினிமா ஆளுமைகளைப் பற்றியும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து "காலமற்ற வெளி” என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார்.

காலமற்ற வெளி

1 min

கால்டுவெல் ஐயரின் “நற்கருணைத்தியான மாலை” சொல்வது என்ன?

கால்டுவெல் ஐயரின் விரிவு:

கால்டுவெல் ஐயரின் “நற்கருணைத்தியான மாலை” சொல்வது என்ன?

1 min

Leer todas las historias de Kanaiyazhi

Kanaiyazhi Magazine Description:

EditorKanaiyazhi

CategoríaCelebrity

IdiomaTamil

FrecuenciaMonthly

1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo