Kanaiyazhi - June 2020
Kanaiyazhi - June 2020
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Kanaiyazhi junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99
$8/mes
Suscríbete solo a Kanaiyazhi
1 año $6.99
Guardar 41%
comprar esta edición $0.99
En este asunto
யாகாவார் ஆயினும் - ம.ரா.
ஊரடங்கில் நான்
வீட்டின் தனிமையில்
வெளியேற்றம்
தமிழக வரலாற்றில் பெண்கள்
முதல் காபி
தாத்தாக்களின் பாம்பு சத்தியம்
சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை
கடைசிப் பக்கம் -இ.பா.
தமிழக வரலாற்றில் பெண்கள்
தமிழக வரலாற்றினைப் பொறுத்தவரை பண்களின் நிலையானது வாழ்வியல் சார்ந்தும், வழிபாடு சார்ந்தும், கலைப்பண்பாட்டினைத் தழுவியும் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழ் சமூகத்தில் தாய்தெய்வ வழிபாடு தொன்று தொட்டு இருந்துவரும் பழமையான மரபாகும். தமிழ்ச்சமூகம் ஒரு தாய்வழிச் சமூகம் என்பது அறிந்ததே. தொல்பழங்கால மனிதன் ஓவியம் வரைவதை மாந்திரிகச் சடங்காகக் கருதினான். அவன் தாய் வழியாகவே எல்லாவற்றையும் கண்டறிந்தான். அதனால் தாயையே தெய்வமாகப் போற்றினான். அதனால் தாய்த் தெய்வத்தை ஓவியமாகவும், சிற்பமாகவும் வரைந்தும், செ சய்தும் வழிபட்டான். வதங்கள் ஆ ண் தெய்வங்களைப் போற்றினாலும், சிந்துவெளியில் பெண் தெய்வ உருவங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன.
1 min
ஊரடங்கில் நான்...
ஒரு குடியானவர் தினமும் காலையில் துயிலெழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டபின், அடுப்பங்கரையில் இருக்கும் ஜோட்தாலையை எடுத்துக்கொள்வார்.
1 min
வெளியேற்றம்
ஓங்களுக்குத் தெரியுதா சின்னையா, அந்த இடம்?" பார்வதிக்குச் சோசியர் சின்னையா முறை. கடைக்குட்டி என்பதால் ‘செல்லம்' என்று அழைப்பார்.
1 min
சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை
சொர்க்கத்தையும் நரகத்தையும் பிரிக்கும் சுவரில் ஒரு ஓட்டை இருந்தது. யார் போட்டது என்று தெரியவில்லை. ரொம்ப காலமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் சோர்வுறும் வேளைகளில் இரண்டு பக்கமும் இருப்பவர்கள் அந்த ஓட்டை வழியாக இடம் மாறிக் கொள்வார்கள்.
1 min
புருஷாமிருகம்
மின்விசிறியின் மூன்று இறக்கைகளின் விளிம்புகளிலும் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும் இரும்புத்துகள்போல் கருநிற மண் அப்பிக்கிடந்தது.
1 min
வீட்டில் தனிமையில்.....
அன்று கண்ணாடியின் முன் நிர்வாணமாக நின்றிருந்தேன்.
1 min
ஊரடங்கு / வீடடங்கு / பாரடங்கு - நான்!
பிப்ருவரி 24/25 இல் அமெரிக்க அதிபர், குஜராத்தின் அகமதாபாத் வந்து திரும்புகிற நிலையில்-சிவராத்திரி நள்ளிரவில், டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த வன்முறை வெடிப்புகள் காற்றைக் கிழித்துக் கரைந்திருந்த நிலையில்- சீனாவின் ஊஹான் மாவட்டத்தில் கிழித்துக் கரைந்திருந்த நிலையில் - சீனாவின் ஊஹான் மாவட்டத்தில் முகம் காட்டியிருந்த முள்முடித்தீ நுண்மி(Corona Virus) பற்றி, உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை பற்றி - எனக்குப் பெரிதாகப் பரிச்சயமேதுமில்லை.
1 min
முதல் காபி
எங்கள் குடும்பத்தில் காபிக்கு ஒரு பெரிய இடம்.
1 min
காலமற்ற வெளி
மருதன் பசுபதி அவர்கள் இரண்டாண்டுக் காலமாக நிழல், அயல் சினிமா மற்றும் படச்சுருள் ஆகிய இதழ்களுக்குச் சினிமாவைப் பற்றியும் சினிமா ஆளுமைகளைப் பற்றியும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து "காலமற்ற வெளி” என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார்.
1 min
கால்டுவெல் ஐயரின் “நற்கருணைத்தியான மாலை” சொல்வது என்ன?
கால்டுவெல் ஐயரின் விரிவு:
1 min
Kanaiyazhi Magazine Description:
Editor: Kanaiyazhi
Categoría: Celebrity
Idioma: Tamil
Frecuencia: Monthly
1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital