Versuchen GOLD - Frei

மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!

OMM Saravanabava

|

July 2025

ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப் பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.

- 6 அடிகளார் மு. அருளானந்தம் கிண்ணிமங்கலம்

மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!

'எவ்வளவு பெரிய மாவீரன் தலை அரிந்து பட்டாரே!' எனக் கதறினார்கள். ஏனென்றால், மதுரை புறநகர் பகுதியில் பெரிய ஏரி உருவாக்கி, வைகை ஆற்றுநீரை அதில் பெருக்கி, நாட்டாற்றுப்புற வேளாண்மை யைச் செழிக்கவைத்து, மதுரை மாநகர உணவுத் தேவைகளுக்கு அதிகமான உணவு தானிய உற்பத்தியைச் செய்து தந்தவர். பேரரசின் வலிமையான தூணாகத் திகழ்ந்து பாண்டியப் பேரரசரின் நெருங்கிய நண்பனாகவும், அவரின் நிழல்போல் இருந்து பல போர்களில் அவரைப் பாதுகாத்தவர் தத்தன் ஆவார்.

'எது நடந்துவிடக்கூடாதெனக் கருதி விரைந்து இங்கு வந்தேனோ அது நடந்து விட்டது' எனக் கூறிக்கொண்டு ஏகன் ஆதனார், தன் பார்வையால் சுற்றும் முற்றும் தேடினார். அடுத்த நிகழ்வாக மன்னரின் மற்றொரு மெய்க்காப்பாளர் புள்ளன், தன் இடது கையால் தனது உச்சிக் கொண்டையைப் பிடித்துக்கொண்டு, வலது கையால் தனது உறையிலிருந்து உருவிய உடைவாளால் தன் கழுத்தை அறுத்து, தான் மன்னனைக் காப்பாற்ற முடியாமல் போனதால் அரிகண்டம் கொடுக்க ஆயத்த மடைவதைக் கண்ணுற்றார்.

'புள்ளரே! அரிகண்டத்தை நிறுத்தி விடும். பாண்டியப் பேரரசு சரிந்து வீழ்வதைக் கண்ணுற்றபோதும் அதைத் தடுத்துக் காக்கும் கடமையைத் தவறவிடுகிறீர்கள்' என உரக்கக் கூறிக்கொண்டே, தனது அருகிலிருந்த கடம்பர்களிடம் தத்தனின் உடலைத் தாங்கச் செய்துவிட்டு புள்ளனை நோக்கிப் பாய்ந்தார். அவரது வலது கரத்தை வளைத்து இறுகப் பிடித்துக்கொண்டு 'அறிவிலியாக நீர் ஆகிவிட்டீர். மன்னரின் உயிராக இளவல் இருப்பதை மறந்துவிட்டீர். அவரை இப்போது நாம் காப்பாற்றியாக வேண்டும். இந்நகரைச் சுற்றிப் பகைவர்கள் சூழ்ந்துவிட்டனர். உங்களது கடமை இனிமேல்தான் உயிர் பெறவேண்டும். மூடர்களாக இனி மெய்க்காப்பாளர்கள் யாரும் அரிகண்டம் செய்துவிடாதீர்கள். போர் மூளும் அறிகுறிகள் தென்படுகின்றன.

image

WEITERE GESCHICHTEN VON OMM Saravanabava

OMM Saravanabava

OMM Saravanabava

வள்ளுவனுக்கு இணையாக ஔவை!

-சங்க இலக்கியங்களில் பெண்கள்!

time to read

2 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கோதை!

ஆடிப்பூரத் திருவிழா!

time to read

1 min

July 2025

OMM Saravanabava

உண்மையான அன்பே மாசற்ற பக்தி!

'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'

time to read

3 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிய ஓஷோ!

'பகவத் கீதை'யில் பகவான் கிருஷ்ணர் கூறிய வரிகள்... 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்பது.

time to read

1 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கேரளக் கோவில்களுக்கு முன்மாதிரியான - சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்!

இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன.

time to read

5 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

பரசுராமர் வழிபட்ட ஸ்ரீதேவ் வ்யாதேஸ்வர் ஆலயம்!

இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில்... குகாகர் என்ற நகரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.

time to read

1 min

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

சுதந்திரப் பறவை!

ஆழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.

time to read

1 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!

ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப் பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.

time to read

3 mins

July 2025

OMM Saravanabava

எண் கணிதத்தில் உலக அற்புதங்கள்!

2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள்.

time to read

1 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.

time to read

1 mins

June 2024

Translate

Share

-
+

Change font size