Facebook Pixel இசைக்காகவே ஊத்துக்காடு | Aanmigam Palan – religious-spiritual – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

இசைக்காகவே ஊத்துக்காடு

Aanmigam Palan

|

July 16-31, 2025

அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.

“ஹா! யாரோ பாடுகிறார்கள். என்ன காம்பீர்யம்! எடுப்பு, தொடுப்பு, விடுப்பு என எல்லாமே அற்புதமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட இசையை இதுவரையில் கேட்டதில்லை.

யார் பாடுகிறார்கள்? ம்…!” என்று எண்ணியபடியே குரல் வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு பார்த்தால், இதயத்தை வருடும் அப்பாடல், இடுகாட்டில் இருந்து வந்து கொண்டிருந்தது. இளைஞர் விடவில்லை. உள்ளே எட்டிப் பார்த்தார். இடுகாட்டின் உள்ளே, அக்னி யோகத்தில் அமர்ந்த படி, கிருஷ்ணயோகி என்பவர் பாடிக் கொண்டிருந்தார்.

தூரத்தில் இருந்தபோது செவிகளில் விழுந்து வரவழைத்த பாடல், இப்போது அருகில்வந்து கேட்டதும், அப்படியே கட் டிப்போட்டது. தன்னை மறந்து, கண்களை மூடி இசை அமுதத்தை முழுமையாக அனுப வித்துக் கொண்டிருந்த வேளையில், மின் தடங்கல் ஏற்பட்டு குளிர்சாதனம் (ஏ.சி.) வேலை நிறுத்தம் செய்வதைப் போல, திடீ ரென்று பாடல் நின்றது. ஒரு சில விநாடிகள் கழித்து, தன் நிலைக்கு வந்த இளைஞர்,

“திடீர்னு பாட்டு ஏன் நின்னு போயிடுத்து?” என எண்ணியபடியே கண்களைத் திறந்து, இடுகாட்டின் உள்ளே எட்டிப் பார்த்தார். பாட்டு மட்டும் நின்றுபோக வில்லை, பாடிக் கொண்டிருந்த கிருஷ்ணயோகியை யும் காணவில்லை. திடுக் கிட்ட இளைஞர் திரும்பிப் பார்த்தார். இடுகாட்டின் வெளியே, கிருஷ்ணயோகி நடந்து போய்க் கொண்டிருந்தார்.

கிருஷ்ணயோகியின் நடை அவர் பாட் டைப் போலவே ஒரே சீராக இருந்தாலும், சற்று வேகமாகவே இருந்தது. ஓடினார் இளைஞர்; குப்பைகளும் புழுதியும் படிந் திருந்த அந்த நடைபாதையில் அப்படியே, கிருஷ்ணயோகியின் திருவடிகளில் விழுந்து எழுந்து, கைகளைக் கூப்பி,

WEITERE GESCHICHTEN VON Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size