Versuchen GOLD - Frei
எப்படி நிவேதனம் செய்வது?
Aanmigam Palan
|July 16-31, 2025
இறைவனை நாம் வழிபாடு செய்கின்ற போது, இறைவனுக்கு செய்யக்கூடிய பூஜை வழிபாட்டு முறைகளை பற்றி, நமக்கு நம் முன்னோர்கள் ஒரு நெறிமுறையை வகுத்துத் தந்திருக்கிறார்கள்.
-

அந்த வகையில், வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கோ அல்லது விக்ரகங்களுக்கோ நாம் தூபம் – தீபம் செய்த பின்னர், அதாவது தூபம் என்பது சாம்பிராணி ஆகும், அதை ஸ்வாமிகளுக்கு ஆராதித்த பின்னர், நிவேதனம் செய்வதற்கு முன், தீபம் (3 திரிபத்தியால் ஸ்வாமிகளுக்கு தீபம் காட்ட வேண்டும் அல்லது ஒரே ஒரு சூடத்தை பொருத்தி ஸ்வாமிகளுக்கு ஆராதிக்கலாம்) செய்ய வேண்டும். அதன் பின் நைவேத்தியம் (நிவேதனம்) என்னும் முக்கிய வழிபாட்டு முறை உண்டு.
ஆலயங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் செய்யப்பட்டு, அதனை நிவேதனம் செய்து, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு; திருப்பதியில் லட்டு பிரசாதம் என்கிறோம், பழனி முருகனுக்கு பஞ்சாமிர்தம் – இப்படி நிவேதனம் என்பது ஒவ்வொரு ஊரிலும் பிரபலம்.
Diese Geschichte stammt aus der July 16-31, 2025-Ausgabe von Aanmigam Palan.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent?Anmelden
WEITERE GESCHICHTEN VON Aanmigam Palan

Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026

Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026

Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026

Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026

Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026

Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026

Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026

Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026

Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026

Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

