Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பிரிட்டனில் தற்கொலைக்கு தூண்டும் இணையத்தளங்கள்

Virakesari Weekly

|

May 18, 2025

காணாமல் போனவர்களுக்கான மக்கள் தொண்டு நிறுவனம் இவ்வாறு காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு ஆதரவையும் வளங்களையும் வழங்கிவருகிறது.

- இளைய அப்துல்லாஹ், லண்டன்

இங்கே பெரிய டிஜிட்டல் போட்டுகளில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அதனை கடந்து செல்லும் போதெல்லாம் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட காணாமல் போவது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுவதுண்டு.

இவர்கள் பெயருக்கு தான் வெள்ளைக்காரர்கள். ஆனால் எங்களைப்போல தைரியம் இல்லாதவர்கள். சட்டென்று உடைந்து விடுவார்கள். ஓ வென்று அழக்கூடாது என்று இங்கு பாடசாலைகளில் சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால் துக்கம் என்று வந்து விட்டால் உள்ளத்துக்குள் குமுறி வெடித்து விடுவார்கள்.

நீண்ட காலமாக காணாமல் போனவர்கள்: மார்ச் 2022 நிலவரப்படி, 1,700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் கிட்டத்தட்ட 3,000 பெரியவர்கள் உட்பட 5,200 க்கும் மேற்பட்டவர்கள் நீண்டகாலமாக காணாமல் போன நபர்களாக உள்ளனர். ஒவ்வொரு 90 வினாடிக்கும் ஒருவர் காணாமல் போவதாகப் பொலிஸில் புகாரளிக்கப்படுகிறது. என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? குழந்தைகள், பராமரிப்பில் உள்ள இளைஞர்கள், டிமென்ஷியா பிரச்சினை உள்ளவர்கள் அல்லது மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இவ்வாறு காணாமல் போகும் அபாயத்தில் உள்ளனர். சில தொண்டு நிறுவனங்கள் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவையும் வளங்களையும் வழங்குகிறது.

தேசிய குற்றவியல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தப் பிரிவு, காணாமல் போனோர் வழக்குகளுக்கான தேசிய நடவடிக்கையை ஒருங்கிணைக்கிறது மற்றும் தகவல்கள் அணுகுவதற்கான மையப் புள்ளியாக இயங்குகிறது என பிரிட்டன் காணாமல் போனோர் பிரிவு கூறுகிறது.

வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போனவர்களின் பின்னணியில் இனம், கலாசாரம், வயது, சமூகப் பொருளாதார நிலை, பாலினம், உடல் மற்றும் மனநல சவால்கள், தொழில்கள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள எண்ணற்ற பிற காரணிகள் இருக்கின்றன.

WEITERE GESCHICHTEN VON Virakesari Weekly

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

time to read

3 mins

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

time to read

2 mins

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

time to read

1 min

June 29, 2025

Translate

Share

-
+

Change font size