Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ஸ்ரீதர் கைவிட்ட கதையை வெற்றிப் படமாக மாற்றிய கே எஸ் ஜி

Tamil Murasu

|

September 20, 2025

நடிகர் திலகம் சிவாஜி நடித்த வெற்றிப்பட வரிசையில் பலர் மனங்களில் நீங்கா இடம்பெற்ற படம் ஒன்று உண்டென்றால் அது அவர் நடிப்புக்குப் புது வடிவம் கொடுத்த படிக்காத மேதை படம் தான். படிப்பறிவில்லாத ஒரு பாலகனை எடுத்து வளர்க்கும் ஒரு பெரியவரின் குடும்பத்தை அந்தப் பாசமிகு, ஆதரவற்ற பையன்தான் இறுதியில் காப்பாற்றுகிறான், ஒன்றுசேர்க் கிறான்.

- க. கிருஷ்ணன்

ஸ்ரீதர் கைவிட்ட கதையை வெற்றிப் படமாக மாற்றிய கே எஸ் ஜி

அந்தப் படத்தின் கதையை எழுதிய பீம்சிங் முதலில் இயக்குநர் ஸ்ரீதரைத்தான் படத்திற்கு உரைநடை எழுதுமாறு கேட்டார். ஆனால், ஸ்ரீதருக்கு அந்தக் கதையில் போதிய வலுவில்லை என்று தோன்றியதால் அதில் ஆர்வம் காட்டவில்லை. எனினும், அப்பொழுது தனது உதவியாளராக இருந்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனை கேட்டுப் பாருங்கள். அவர் சம்மதித்தால் அவரை நீங்கள் உரைநடை எழுதச் சேர்த்துக்கொள்ளலாம் என்று பிடிகொடுக்காமல் கூறிவிட்டார்.

அவர் கூறியதுபோல் பீம்சிங்கும் கே எஸ் ஜியை அணுக அவரும் கதையை முழுவதுமாகக் கேட்டார். கதையைக் கேட்ட கே எஸ் கோபாலகிருஷ்ணனுக்கு சிவாஜி, ரங்கராவ் ஏற்கும் பாத்திரங்கள் மிகவும் பிடித்துவிட்டது. அவ்விருவர் பாத்திரங்களை வைத்தே படத்தைச் சிறப்பாக எடுத்துவிடலாம் என்று அவருக்குப் புரிந்தது. பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகவும், படத்திற்கு உரைநடை எழுதுவதற்கும் ஒப்புக்கொண்டார். இயக்குநர் பீம்சிங்கும் கே எஸ் ஜியின் உரைநடைக்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்காமல் அவரைச் சுதந்திரமாக இயங்க விட்டார்.

WEITERE GESCHICHTEN VON Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்

ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்

இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி

இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.

time to read

1 mins

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை

நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size