Versuchen GOLD - Frei

ஹர்த்தாலுக்கான மு.காவின் ஆதரவை 'அவர்கள்' எவ்வாறு நோக்குவார்கள்?

Tamil Mirror

|

August 19, 2025

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அளவுக்கதிமாக இராணுவத்தினரின் பிரசன்னத்தை எதிர்த்து நேற்றைய தினம் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. வடக்கில் ஒரு இளைஞர் உயிரிழந்ததற்கு இராணுவமே காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

- மொஹமட் பாதுஷா

இலங்கை தமிழரசுக் கட்சி இதற்கு அழைப்பு விடுத்தது. வேறு பல கட்சிகளும் அமைப்புக்களும்; ஆதரவளித்துள்ளன. சில தென்னிலங்கை மலையக கட்சிகளும் ஆதரவை அறிவித்திருந்தன. சமகாலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இதற்கான ஆதரவைப் பகிரங்கமாக அறிவித்திருந்தது.

ஜனநாயக நாடொன்றில் மக்கள் எதிர்ப்பின் வடிவமாக இவ்வாறான கடையடைப்புக்கள் இடம்பெறுகின்றன. ஆனால், இலங்கைச் சூழலில் ஹர்த்தால் என்பது வர்த்தக நிலையங்களை மூடுவதும், போக்குவரத்தைத் தடை செய்வதும், நகர்ப்பகுதியில் உள்ள வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களை முடக்குவதுமாகவே இருந்து வருகின்றது.

தவிர, அரச மற்றும் தனியார்த் துறை ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ இப்படியான ஜனநாயக முயற்சிகளுக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஆதரவளிப்பதை விடவும், கடமைக்குச் சென்று எப்படியாவது ஒப்பமிட வேண்டும் என்ற மனப்பாங்கிலேயே இருக்கின்றனர். அதுதான் யதார்த்தமும் ஆகும்.

அந்த வகையில், நேற்றைய ஹர்த்தால் வெற்றிகரமாக, பூரண ஹர்த்தாலாக அமைந்ததா என்பது வேறு விடயம். ஆனால், நிச்சயமாக அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியைச் செய்தியைச் சொல்லியிருக்கும் என்பதை மறுக்க முடியாது.

ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு பல நாட்களின் பின்னரே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோ அல்லது இராணுவப் பிரசன்னம் குறித்த வாக்குறுதிகளை வழங்கியோ இதனைத் தடுத்திருக்கலாம். ஆனால் அப்படி நடந்ததாக அறியக் கிடைக்கவில்லை.

இந்த ஹர்த்தாலுக்குப் பயந்து வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தை அரசாங்கம் குறைக்குமா என்ற கேள்வி எழுகின்றது? என்னதான் ஜே.வி.பி.யும் என்.பி.பியும். ஜனநாயகம் பேசினாலும், ஆட்சிக் கதிரைக்கு வந்த பிறகு நிலைமைகள் வேறு என்பது பட்டவர்த்தனமான விடயமாகும்.

WEITERE GESCHICHTEN VON Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size