இதனூடாக உத்தியோகபூர்வ முறைகளினூடாக வெளிநாட்டு பண அனுப்புகைகளை ஊக்குவிக்க செலான் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர், விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததுடன், திருமண தினத்தன்று தொலைந்த மோதிரத்துக்கு பதிலாக மாற்று மோதிரமொன்றை கொள்வனவு செய்வதற்கு அவசரமாக ரூ.50,000 பணத்தை வெஸ்டர்ன் யூனியன் ஊடாக சுரேஷுக்கு அல்பர்ட் அங்கிள் அனுப்பி உதவுவதாக இந்த விளம்பரம் அமைந்திருந்தது. அன்று முதல், இந்த 'அல்பர்ட் அங்கிள்' யார் என்பது இரகசியமாகவே இருந்து வந்துள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் ஒரு கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.
வெஸ்டர்ன் யூனியன் ஊடாக உத்தியோகபூர்வமாக வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை ஊக்குவிப்பதற்காக இந்தக் கதாபாத்திரத்தை மீளமைக்க செலான் வங்கி முன்வந்துள்ளது.
Diese Geschichte stammt aus der November 14, 2022-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 14, 2022-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.
சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட நால்வர் கைது
வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்கள் ரணிலுக்கே ஆதரவு
தமிழ் பொதுவேட்பாளர்களின் கோரிக்கை வெற்று கோஷம் என்கிறார் ஆனந்தகுமார்
கப்பல் சேவை ஒத்திவைப்பு
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“என்னை நிறுத்தாவிடின் தமிழர் வரமுடியாது"
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தினால் அதில், தன்னை நிறுத்தா விட்டால் சிங்கள வேட்பாளர் ஒருவர் தான் ஜனாதிபதியாக முடியும் தமிழர் வரமுடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் “பொது வேட்பாளர்; பயனற்ற விடயம்”
அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு; ரணிலுக்கே ஆதரவு என்கிறார்
ஆங்கில வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர் கைது
அம்மாவிடமும் விசாரணை; 1,025 பேருக்கு பகிர்ந்தமை அம்பலம்
மைத்திரி இராஜினாமா; விஜயதாஸ நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதியமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை போராட்டத்துக்கு 4,000 பேர் வலு சேர்த்தனர்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளைக் கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடத்தி வரும் போராட்டம் திங்கட்கிழமையுடன் (13) ஐம்பது நாட்களை எட்டுகிறது. அதையொட்டி ஞாயிற்றுக்கிழமை (12) பாரிய மனித பேரணி கல்முனை நகரில் இடம்பெற்றது.
'தன்சல்’களுக்கு விசேட சலுகை
வெசாக் பண்டிகையை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களுக்கான உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.