பொது வேட்பாளர் விடயம் என்பது தமிழ் மக்களுக்கு பயனற்ற விடயம்.
அதை முன்னெடுப்பது தோல்வியிலேயே முடியும் என மக்கள் வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தம்மை பீடித்திருந்த போலித் தேசியம் என்ற மாயை அரசியலிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக வெளிச்சத்தக்கு வருவதை உணர்த்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறைச் சாத்தியமான எமது கட்சியின் வழிமுறையுடன் மக்கள் கைகோர்ப்பார்களானால் விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் என்னால் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தென்மராட்சி பிரதேசத்தை உள்ளடக்கிய கட்சியின் பொறுப்பாளர்கள் வட்டார செயலாளர்கள் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு சாவகச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Diese Geschichte stammt aus der May 13, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 13, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் புதன்கிழமை (05) நடைபெற்ற அயர்லாந்துடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது
மரநடுகை
உலக சுற்றாடல் தினம் மற்றும் தேசிய சுற்றாடல் வாரத்தினையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகையும் சிரமதான நிகழ்வும் புதன்கிழமை (05) இடம்பெற்றது.
ஆரோக்கிய வாழ்விற்கு ஆரோக்கிய உணவுமுறை
இன்று உலக உணவு பாதுகாப்பு தினம்
மைத்திரிக்கு கால அவகாசம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்து வெளியிடப்பட்ட கடிதம் மீளப்பெறப்படுமா, இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிப்பதற்கு பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
மஹிந்த எதிர்க்கிறார்; மொட்டு ஆதரிக்கிறது
கபீர் கிண்டல்: ஆடையை தூக்க வேண்டி வரும் என்கிறார்
சதொசவில் விலை குறைப்பு
லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.1,700 சம்பளம் இம்மாதம் கிடைக்காது
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக 1,700 ரூபாய் சம்பள உயர்வு இம்மாதம் (10) ஆம் திகதி தொழிலாளர்கள் கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கோடரி தாக்குதலில் இளைஞன் படுகாயம்
அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (06) காலை கோடரி வெட்டுச் சம்பவம் டம்பெற்றுள்ளது.
“புலிகளைப் போலவே யானைகள் வருகின்றன”
காட்டு யானைகள் விடுதலைப் புலிகள் போன்று நடந்து கொள்வதனால் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை, வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜூலை முதல் மின்கட்டணம் குறைப்பு
மின்கட்டணம் ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.