Facebook Pixel தாயாருடன் பழகி வந்த நிதிநிறுவன மேலாளருடன் காதல் மோகம்: கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக் கட்டிய இளம்பெண்! | Malai Murasu Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

தாயாருடன் பழகி வந்த நிதிநிறுவன மேலாளருடன் காதல் மோகம்: கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக் கட்டிய இளம்பெண்!

Malai Murasu Chennai

|

June 27, 2025

திருமணமான ஒரு மாதத்தில் அரங்கேறிய கொடூரம்!!

தெலுங்கானாவில் திருமணமான ஒரு மாதத்தில் கட்டிய கணவனை மனைவியும், அவளது காதலனும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயாவில் தேனிலவு ஜோடி கொலை சம்பவத்தைப் போலவே இந்த படுகொலையும் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

இந்த கொலை வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி, அந்தப் பெண்ணின் தாய், காதலன் மற்றும் கூலிப்படையினர் உள்பட எட்டுப் பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் ராஜவீதி நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஊழியர் காந்தா ஜெயராம்-சகுந்தலா தம்பதியின் இளைய மகன் காந்தா தேஜேஷ்வர் (வயது 32). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சர்வேயராகப் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. எனினும் திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் ஐஸ்வர்யா தனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியேறி மாயமாகிவிட்டார்.

இதனால் தேஜேஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் குழம்பிப் போயினர். எனினும், சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்த ஐஸ்வர்யா, தனக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது, திருமணத்திற்குச் சம்மதம் என்று கூறியதுடன், தனது பெற்றோர், திருமணச் செலவுகளுக்குக் கஷ்டப்படுவதைத் தன்னால் பார்க்க முடியவில்லை, அதனாலேயே வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா சொன்னதை நம்பிய தேஜேஷ்வர், தன் பெற்றோரை சமாதானம் செய்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி, கடந்த மே 18-ம் தேதி இரு வீட்டுப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

ஆனால் திருமணம் முடிந்த பிறகு தேஜேஷ்வருக்கு மனைவியின் போக்கில் வித்தியாசம் தென்பட்டது. கணவனுடன் பேசுவதைத் தவிர்த்த ஐஸ்வர்யா, போனில் பல மணி நேரம் யாருடனோ தொடர்ந்து ரகசியமாகப் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். இதனைக் கவனித்த தேஜேஷ்வர் மனைவியின் போக்கைக் கண்டித்துள்ளார்.

WEITERE GESCHICHTEN VON Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மோடிக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும்! பி.கே. சேகர்பாபு பேட்டி!!

திருப்பரங்குன்றம் முருகனாவது மோடிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என அமைச்சர் பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.

time to read

1 min

February 28, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

எஸ்.ஆர்.எம். பல்கலை. விழாவில் சாதனை பெண்களுக்கு விருது!

எஸ். ஆர். எம். பல்கலைக்கழக நிறுவன வேந்தர் பாரிவேந்தரின் துணைவியார் ஈஸ்வரி அம்மாள் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

February 28, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பொலிவியா நாட்டில் பண நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் நொறுங்கியது!!

15 பேர் பலியானார்கள்!!

time to read

1 min

February 28, 2026

Malai Murasu Chennai

புழல் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திக்க கூடுதல் நேரம்: சட்டப்பணிகள் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

“ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்”!!

time to read

1 mins

February 28, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

முதல்மைச்சர் ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கையை இன்னும் 10 நாளில் வழங்குவோம்! கனிமொழி எம்.பி. பேட்டி !!

சென்னை விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி. நிருபர்களிடம் கூறியதாவது:

time to read

1 min

February 28, 2026

Malai Murasu Chennai

தமிழக முதல்வர் பிறந்த நாள்: எர்ணாவூர் நாராயணன், வி.ஜி.சந்தோஷம் வாழ்த்து!

தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவையொட்டி எர்ணாவூர் நாராயணன், வி. ஜி. சந்தோஷம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

February 28, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வடிவுடையம்மன் கோவில் தேர்த் திருவிழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்!!

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

time to read

1 min

February 28, 2026

Malai Murasu Chennai

அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு: பிக்காக்கெட் திருடனை விரட்டிப் பிடித்த போலீசார்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி. மு. க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிக்பாக்கெட் அடித்த நபரை, கட்சித் தொண்டர்கள் உதவியுடன் போலீசார் விரட்டிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

February 28, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து: லாரி சக்கரம் ஏறியதால் கல்லூரி மாணவன் பலி!

புழல் அருகே விபத்து!!

time to read

1 min

February 28, 2026

Malai Murasu Chennai

சிங்கத்தின் கர்ஜனை என பெயர் வைத்த இஸ்ரேல்!

இஸ்ரேலை ஈரான் இதுவரை அங்கீகரிக்கவில்லை.

time to read

1 min

February 28, 2026

Translate

Share

-
+

Change font size