பிடிப்பட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட 3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Diese Geschichte stammt aus der April 25, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April 25, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
10ம் வகுப்பு பயிலும் வறுமையுற்ற மாணவிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய அபயம் தொண்டு நிறுவனம்
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அபயம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தொண்டு நிறுவனமானது தொடர்ந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவி செய்து வருகிறது.
சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் தலைமையிலான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது.
அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா
அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு
தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி பழுது
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19ந்தேதி நடைபெற்றது.
பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை, மாணவர் முதல்வரிடம் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கொன்று எரித்தது மதுரை கூலிப்படையா?
ஏவிவிட்ட பிரமுகரை பிடிக்க போலீஸ் தீவிரம்
2 கடிதங்களிலும் இருப்பது ஜெயக்குமார் கையெழுத்து தான்: தடய அறிவியல் நிபுணர்கள் உறுதி
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கணித பாடத்தில் தோல்வி: பிளஸ்2 மாணவி தாக்குப்போட்டு தற்கொலை-கடலூரில் சோகம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிநயா (வயது 17).
தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ அந்த வெளியிட்டுள்ளார்.