Facebook Pixel நிதி எழுப்பும் கேள்வி! | Dinamani Vellore – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

நிதி எழுப்பும் கேள்வி!

Dinamani Vellore

|

October 31, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

- ப. இசக்கி

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக தலா ரூ. 3 கோடி வழங்கப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் கூறியிருப்பதில் பொருள் இல்லாமல் இல்லை.

234 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், சராசரியாக தலா ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 39 மக்களவைத் தொகுதிகளுக்கு தலா ரூ.5 கோடி என்பது போதுமானதல்லதான். எனவே, அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு ரூ.18 கோடி வழங்காவிட்டாலும் ரூ.10 கோடியாவது வழங்க வேண்டும் என்று கேட்கிறார்.

கடந்த 1991-மக்களவைத் தேர்தலில் 232 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியானது நரசிம்ம ராவ் தலைமையில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1993-இல் மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ்.

எனவே, அதுபோன்ற தொரு நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் எம்.பி.க்களை திருப்திப்படுத்தும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதி என்ற பெயரில் அவர்கள் விருப்பப்படி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 1993-இல் இந்த நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்பட்டு தொகுதிக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore

Dinamani Vellore

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

இன்றைய இணையயுகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன.

time to read

3 mins

February 25, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சசிகலாவின் புதிய கட்சிக் கொடி அறிமுகம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி. கே. சசிகலா தொடங்கும் புதிய கட்சியின் கொடி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

time to read

1 min

February 25, 2026

Dinamani Vellore

தாமதமாகும் ககன்யான்!

அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் கொடார்ட் மேற்கொண்டு வந்த பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, அவர் வடிவமைத்து, தயாரித்த முதல் ஏவூர்தி (ராக்கெட்) 1926, மார்ச் 16-ஆம் தேதி விண்ணுக்கு சென்று சாதனை படைத்தது.

time to read

3 mins

February 25, 2026

Dinamani Vellore

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Vellore

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக் குறைவு காரணமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.

time to read

1 min

February 25, 2026

Dinamani Vellore

சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேர்மையாக நடைபெறாத சுகாதார ஆய்வாளர் பணியிடத்துக்கான தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்தக் கோரிய வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

February 25, 2026

Dinamani Vellore

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

February 25, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கேரளா அல்ல, இனி ‘கேரளம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

‘கேரளா’ மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

time to read

1 min

February 25, 2026

Dinamani Vellore

கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்

கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Vellore

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

'கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக ஊதியம் பெறும் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் துரோகம் செய்கின்றனர்' என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

time to read

1 min

February 25, 2026

Listen

Translate

Share

-
+

Change font size