Facebook Pixel விசாரணைக்கு ஆஜரான பிறகு அதன் அறிக்கை மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்? | Dinamani Vellore – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

விசாரணைக்கு ஆஜரான பிறகு அதன் அறிக்கை மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்?

Dinamani Vellore

|

July 29, 2025

நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

புது தில்லி, ஜூலை 28: வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு முன் ஆஜரான பிறகு, அந்த விசாரணை அறிக்கையின் செல்லத்தக்க தன்மை குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த பணம் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore

Dinamani Vellore

இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம்

இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

இந்தியாவை வென்றது சீனா

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

time to read

2 mins

April 30, 2026

Dinamani Vellore

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் பேச்சு ஏற்புடையதல்ல

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசுவது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு

சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

டிவிட்டர் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலர்!

டிவிட்டர் (தற்போது எக்ஸ்) சமூக ஊடக நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பராக் அகர்வால் (படம்) தொடங்கிய 'பேரலல் வெப் சிஸ்டம்ஸ்' ஏ. ஐ. நிறுவனம், தற்போது 200 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.

time to read

1 min

April 30, 2026

Translate

Share

-
+

Change font size