Versuchen GOLD - Frei

சீர்திருத்தத்தை நோக்கி தேர்வு நடைமுறைகள்

Dinamani Vellore

|

June 13, 2025

இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தேர்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதும் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.

- மு. சிபிகுமரன்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்களின் நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தினை இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் தலைவர் தொடங்கி வைத்தார். 12 மாநிலங்களின் தேர்வாணையத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அரசுத் துறைப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் செயல்முறைகளில் நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது என அக்கூட்டத்தில் முடிவெடுத்தனர். மேலும், தேர்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தேர்வு தொடர்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்றவை பற்றியும் பேசப்பட்டது. மொத்தத்தில் இதை ஓர் ஆரோக்கியமான கருத்துப்பகிர்வும், தொலைநோக்குத் திட்டமும், சீர்திருத்தமும் அடங்கிய கூட்டமாக கருத முடியும்.

பெருகிவரும் மக்கள் தொகையால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் சூழலில் இந்தியாவில் படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக் கனவை இத்தேர்வாணையங்கள் நனவாக்கி வருகின்றன. ஏனெனில், மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறையின் அறிக்கை 2024-ஆம் ஆண்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுள் வேலைவாய்ப்பற்றவர்கள் 4.9% வீதம் என்று மதிப்பிட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு மற்றும் இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு போன்றவற்றுக்கு தலா 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கிறார்கள் என்றால், அரசுப் பணிகளின் மீதான நாட்டம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவர்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.

இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தேர்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதும் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore

Dinamani Vellore

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

இறுதி ஆட்டத்தில் ஷரச்சி பெங்கால் டைகர்ஸ்

ஹாக்கி இந்தியா மகளிர் லீக் தொடரில் எஸ்ஜி பைப் பர்ஸ் அணியை சடன் டெத் மு றையில் வீழ்த்தி இறுதி ஆட்டத் துக்கு தகுதி பெற்றது ஷரச்சி பெங்கால் டைகர்ஸ் அணி.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Vellore

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்

134 ரன்கள் முன்னிலை

time to read

1 mins

January 07, 2026

Dinamani Vellore

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size