Versuchen GOLD - Frei

அரசின் கடனும் மக்களின் கடனே!

Dinamani Tiruvarur

|

January 05, 2026

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.

- முனைவர் என்.பத்ரி

ஆனால், 2010-இல், உத்தர பிரதேசத்தின் கடன் தொகை தமிழ்நாட்டின் கடனைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. இப்போது, இத்தொகை நாட்டில் மக்கள்தொகை அதிகமாக உள்ள உத்தர பிரதேசத்தைவிட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப், ஹரியாணாவுக்கு அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தற்போது தமிழ்நாட்டின் நிதி நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பரவிவரும் கருத்து சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை அளிக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், மக்களின் தனிநபர் கடன் ரூ.3.9 லட்சமாக இருந்த நிலையில், அது தற்போது ரூ.4.8 லட்சமாக அதிகரிகரித்திருக்கிறது. கடனை திருப்பிச் செலுத்துவதற்காகவே மாநிலத்தின் 25.7% வருமானம் செலவாவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பற்ற கடன்கள் 25%-ஐ தாண்டிவிட்டன. அதிகபட்சமாக 55% கடன்கள் கடன் அட்டைகள், கைப்பேசி மாதாந்திர தவணைக்கடன்கள் போன்றவற்றுக்குச் செல்கின்றன. பண வீக்கத்தால், குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் வாழ முடியாமல் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை

கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Tiruvarur

அரசின் கடனும் மக்களின் கடனே!

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

ஜனவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

time to read

1 min

January 05, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

Dinamani Tiruvarur

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size