Versuchen GOLD - Frei
அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு 180 துணை ராணுவப் படை குழுக்கள்
Dinamani Tiruvarur
|June 28, 2025
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிகழாண்டு அமர்நாத் யாத்திரைக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன; ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு காவல் துறை ஐஜி பீம்சேன் துடி தெரிவித்தார்.
-
ஜம்மு, ஜூன் 27: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிகழாண்டு அமர்நாத் யாத்திரைக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன; ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு காவல் துறை ஐஜி பீம்சேன் துடி தெரிவித்தார்.
வரும் வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை 38 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை, அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய 48 கி.மீ. நீள பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள செங்குத்தான 14 கி.மீ. பால்டால் பாதை ஆகிய 2 வழித்தடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der June 28, 2025-Ausgabe von Dinamani Tiruvarur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Tiruvarur
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Dinamani Tiruvarur
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 05, 2026
Dinamani Tiruvarur
அரசின் கடனும் மக்களின் கடனே!
ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.
2 mins
January 05, 2026
Dinamani Tiruvarur
ஜனவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
1 min
January 05, 2026
Dinamani Tiruvarur
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
Dinamani Tiruvarur
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Tiruvarur
வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
January 05, 2026
Dinamani Tiruvarur
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Tiruvarur
வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1 min
January 05, 2026
Translate
Change font size
