Versuchen GOLD - Frei
வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
Dinamani Tiruvarur
|May 12, 2025
வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
-
சென்னை, மே 11: வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சித்திரை பெருநிலவு வன்னியர் இளைஞர் மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்தியாவில் ஓபிசி இடஒதுக்கீடு வர ஆனைமுத்தும், உயர்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு வர ராமதாஸ் தான் காரணம்.
வன்னியர்களை வாக்கு வங்கியாக ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் எம்பிசி பிரிவுக்கு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வன்னியர்களுக்கு சரியாக வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தான், கடந்த ஆட்சியில் அழுத்தம் கொடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் கொண்டுவந்தார்.
ஆனால், சூழ்ச்சியால் அது தடுக்கப்பட்டது. கள ஆய்வு செய்து வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செய்ய முதல்வர் ஸ்டாலின் மறுக்கிறார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக இரண்டு ஆண்டுகளாக உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் ஏமாற்றிவிட்டார்.
கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதியில்லை என்றும், மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும் அவர் காரணம் கூறுகிறார். இது வன்னியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய துரோகம்.
சென்னை, மே 11: வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
Diese Geschichte stammt aus der May 12, 2025-Ausgabe von Dinamani Tiruvarur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
ஒரே நாளில் 10ஆயிரம் பேர் வருகை: கன்னியாகுமரியில் இரவு 7 மணி வரை நீடித்த படகு சேவை
கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை பூம்புகார் படகு சேவை நீடித்தது.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்
மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 mins
May 02, 2026
Dinamani Tiruvarur
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!
பகவத் கீதையின் 13-ஆவது அத்தியாயத்தில், ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அதற்காக அவன் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகளில் ஒன்று தூய்மை.
2 mins
May 02, 2026
Dinamani Tiruvarur
தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு
ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கி ழமை காலை, மாலை என இரு முறை பவுனுக்கு ரூ.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Translate
Change font size
