Versuchen GOLD - Frei

பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!

Dinamani Tiruvannamalai

|

August 31, 2025

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.

ஆசியப் பண்பாட்டு மையத்தின் கவிதைப் பள்ளி ஏற்பாட்டில், பேராசிரியர் அண்ணாதுரை, முனைவர்கள் வளவன், நட்சத்திரன், ஆய்வாளர்கள் பாபு, ராதா, முதுநிலை மாணவர்கள், ஓவியர்கள் என 25 பேர் இவ்விரு கிராமங்களில் கள ஆய்வுச் சுற்றுப்பயணத்தை அண்மையில் மேற்கொண்டனர்.

நாட்டேரி பிரம்மதேயத்தில் உள்ள (இன்றைக்கு பிரம்மதேசம்) மாமன்னர் ராஜேந்திரன் பள்ளிப்படை (அதாவது நினைவகம் அல்லது கல்லறை) என்று சொல்லப்படுகிற இடத்திலும் ஆய்வு, கவிதை, ஓவியம் சார்ந்து இந்தப் பயணம் இருந்தது.

"அரசர்கள் அறிவுத்துறையினர் ஒரு பக்கம் என்றால், மக்கள் அதில் பங்கு பெறவில்லை. ஒருபக்கம் கண்ணெதிரே மிகப் பெரிய சாம்ராஜ்ஜியங்கள் எழுவதும், வீழ்வதுமாக இருந்தபோது, மக்கள் அதில் வேடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தக் கள ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் கூறியது:

"பௌத்தம், சமணம் ஆகியன 'வந்தேறிய மார்க்கம்' என்ற கருத்து நிலவுகிறது. அந்த மதங்களை இங்கு யாரும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. இங்கிருந்து செழித்தவையாக உள்ளன. அறிவுத்துறையில் முன்னணியில் இருந்த பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பௌத்தம் முதலில் அழிவுற்றிருக்கிறது. பின்னர், சமண-சைவ மோதலாக மாறி, சைவம் வென்று, அதுவே மார்க்கமாக வளர்ச்சி பெற்றது.

Dinamani Tiruvannamalai

Diese Geschichte stammt aus der August 31, 2025-Ausgabe von Dinamani Tiruvannamalai.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்

தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Tiruvannamalai

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Tiruvannamalai

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

கத்தாரில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

முதல்வர் உத்தரவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size