Versuchen GOLD - Frei
கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு: விசாரணை ஆக.8-க்கு ஒத்திவைப்பு
Dinamani Tiruvannamalai
|June 14, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு தொடர்பாக விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது 41 சிறார்கள் ஆஜராகினர்.
-
விழுப்புரம், ஜூன் 13: இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 2022, ஜூலை 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
Diese Geschichte stammt aus der June 14, 2025-Ausgabe von Dinamani Tiruvannamalai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai
டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
October 15, 2025

Dinamani Tiruvannamalai
சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்தியா - பாகிஸ்தான் 'டிரா'
ஜூனியர்களுக்கான சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 3-3 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.
1 min
October 15, 2025

Dinamani Tiruvannamalai
இலங்கை 258/6: நியூஸிலாந்து இன்னிங்ஸில் ‘மழை’
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 15-ஆவது ஆட்டம், மழை காரணமாக முடிவின்றி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.
1 min
October 15, 2025

Dinamani Tiruvannamalai
விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
முதல்வர் தொடங்கி வைத்தார்
1 mins
October 15, 2025
Dinamani Tiruvannamalai
முதல் நாளில் ஏமாற்றம்
டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை களம் கண்ட இந்தியர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர்.
1 min
October 15, 2025
Dinamani Tiruvannamalai
பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.
1 min
October 14, 2025
Dinamani Tiruvannamalai
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
1 min
October 14, 2025
Dinamani Tiruvannamalai
சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 14, 2025
Dinamani Tiruvannamalai
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.
2 mins
October 14, 2025
Dinamani Tiruvannamalai
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி
தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
October 14, 2025
Translate
Change font size