Versuchen GOLD - Frei
ஆபரேஷன் சிந்தூர் இந்திய வலிமையின் பிரதிபலிப்பு
Dinamani Tiruvallur
|May 26, 2025
ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மாறிவரும் இந்தியாவின் அடையாளம். மேலும், நாட்டின் உறுதிப்பாடு, துணிச்சல் மற்றும் உலக அரங்கில் வளர்ந்து வரும் வலிமையின் பிரதிபலிப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
-
புது தில்லி, மே 25: ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மாறிவரும் இந்தியாவின் அடையாளம். மேலும், நாட்டின் உறுதிப்பாடு, துணிச்சல் மற்றும் உலக அரங்கில் வளர்ந்து வரும் வலிமையின் பிரதிபலிப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாகவும், இந்திய பயங்கரவாத எதிர்ப்பின் அடையாளமாகவும் ஆபரேஷன் சிந்தூர் விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காவில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒலிபரப்பான 122-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை: சமீபத்திய மோதலில் இந்தியாவுக்கு எதிராக நின்ற நாடுகளின் (துருக்கி, அஜர்பைஜான்) இறக்குமதி பொருள்களைப் புறக்கணித்து, இந்திய பொருள்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆபரேஷன் சிந்தூர் தேசபக்தியை ஊட்டியுள்ளது.
Diese Geschichte stammt aus der May 26, 2025-Ausgabe von Dinamani Tiruvallur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 13, 2026
Translate
Change font size
