Versuchen GOLD - Frei

பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் உயிரிழப்பு

Dinamani Tirunelveli

|

August 30, 2025

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் உயிரிழந்தார்.

விளாத்திகுளம்/சென்னை, ஆக. 29:

எட்டயபுரம் அருகே கருப்பூர் இனாம் அருணாசலபுரம் கிராமத்தில், சிவகாசி விருசநத்தம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (57), கண்ணபிரான் ஆகியோருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. பட்டாசு ஆலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, பேன்சி ரக பட்டாசுக்கள் திடீரென வெடித்தன. இதையடுத்து, தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியோடினர். வெடி விபத்தால் ஆலை கட்டடம் முழுவதும் தரைமட்டமானது.

Dinamani Tirunelveli

Diese Geschichte stammt aus der August 30, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழக நூலகத்தை பார்வையிட்ட முதல்வர்

ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள தமிழ் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tirunelveli

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tirunelveli

கட்சி விரோத செயல்பாடா? மல்லை சத்யா விளக்கக் கடிதம்

தனது உழைப்பை உறிந்துவிட்டு சக்கைப்போல தூக்கி எறிந்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ மீது அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tirunelveli

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணர்வு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

time to read

1 mins

September 02, 2025

Dinamani Tirunelveli

இரட்டைக் கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு, தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.20,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tirunelveli

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்; பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு

கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tirunelveli

நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு நவீன இதய சிகிச்சை

திருநெல்வேலியில் நடைபெற்ற முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நவீன இதய சிகிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tirunelveli

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை

ரிசர்வ் வங்கி

time to read

1 min

September 02, 2025

Dinamani Tirunelveli

வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி

கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tirunelveli

சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...

2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size