Facebook Pixel ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை | Dinamani Tirunelveli – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை

Dinamani Tirunelveli

|

July 28, 2025

மொடக்குறிச்சி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மொடக்குறிச்சி, ஜூலை 27:

ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (50). நகை வடிவமைக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஷகிலா தேவி (42). இவர்களுக்கு தானியலட்சுமி (20) என்ற மகள். இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி அருகில் பொன் நகரில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வந்தனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

மேற்கு வங்க முதல் கட்ட தேர்தல்: 152 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு

பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு

time to read

1 mins

April 22, 2026

Dinamani Tirunelveli

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸார்

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

தொடரும் ஜனநாயகப் பின்னடைவு

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் பங்கெடுப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது அன்பளிப்புகளைக் கொடுத்து, வாக்குகளைப் பெறுவது என்ற தேர்தல் நடைமுறை இந்திய ஜனநாயகத்தின் பின்னடைவை உணர்த்துகிறது.

time to read

3 mins

April 22, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கேரளம்: பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

அனல் பறந்த பிரசாரம் நிறைவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.

time to read

1 mins

April 22, 2026

Dinamani Tirunelveli

பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆலையின் உரிமையாளர் முத்துமாணிக்கம் விருதுநகர் முதலாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tirunelveli

மருத்துவமனையில் சரத் பவார் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான சரத் பவார் (85) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ரூ.8,000 கூப்பன் திட்டத்தில் முதல் கையொப்பம்

முதல்வர் ஸ்டாலின்

time to read

1 mins

April 22, 2026

Dinamani Tirunelveli

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் பரப்பைபயன்படுத்துவதற்குவிதிக் கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

செல்வப்பெருந்தகையின் பொய்த் தகவல்: வருமான வரித் துறை புகார்

வருமான வரித் துறைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பொய்யான தகவலைப் பரப்பியதாகக் கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகர காவல் துறையிடம் வருமான வரித் துறை புகார் தெரிவித்துள்ளது.

time to read

1 min

April 22, 2026

Translate

Share

-
+

Change font size