தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்ட அபுபக்கர் சித்திக்
Dinamani Tiruchy
|July 13, 2025
இளைஞர்களை மூளைச்சலவை செய்தது அம்பலம்
-
சென்னை, ஜூலை 12: தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் கடந்த 30 ஆண்டுகளாகவும், ஏழு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் என்பவர் 26 ஆண்டுகளாகவும் தலைமறைவாக இருந்தனர்.
அவர்கள் இருவரையும் தமிழக காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் படையினர் ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் வைத்து கைது செய்தனர். தற்போது இருவரையும் போலீஸார் 6 நாள்கள் தங்களது காவலில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்கின்றனர்.
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம்: அபுபக்கர் சித்திக் தன்னிடம் பழகிய மும்பையைச் சேர்ந்த வியாபாரி மூலம் அன்னமய்யா பகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். இதற்காக தனது அடையாளங்கள் அனைத்தையும் முழுமையாக மாற்றியுள்ளார். தனது பெயரை அமானுல்லா என மாற்றி போலியான ஆவணங்கள் மூலம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். அங்கு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, பல லட்சங்களை லாபமாக அபுபக்கர் சித்திக் ஈட்டியுள்ளார். இருப்பினும் அங்கிருந்தபடி தமிழகத்தில் கோவை, சென்னை, வேலூர், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
Diese Geschichte stammt aus der July 13, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Tiruchy
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Tiruchy
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Tiruchy
ஜம்மு: சர்வதேச எல்லைப் பகுதியில் பிடிபட்ட வங்கதேச இளைஞர்
ஜம்மு அருகே சர்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
January 02, 2026
Dinamani Tiruchy
ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 02, 2026
Dinamani Tiruchy
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Tiruchy
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Tiruchy
புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
January 02, 2026
Dinamani Tiruchy
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Tiruchy
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Translate
Change font size

