தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி
Dinamani Tiruchy
|July 12, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
-
சென்னை, ஜூலை 11: தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் ரூ.2.15 கோடிக்கான காசோலையை அதன் தலைவர் ம.இராசேந்திரனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அனைத்து அறிவுத்துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் சென்னை மாகாணக் கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அ.வினாசிலிங்கம் செட்டியாரால் தமிழ் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தக் கழகத்தின் உயர்ந்த குறிக்கோளாகிய கலைக்களஞ்சியத் திட்டத்தை அவர் சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15-இல் அறிவித்தார்.
Diese Geschichte stammt aus der July 12, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி
முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
December 29, 2025
Dinamani Tiruchy
விஜயகாந்த் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்: மத்திய இணை அமைச்சர், துணை முதல்வர் அஞ்சலி
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
1 mins
December 29, 2025
Dinamani Tiruchy
9 விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்
சென்னையிலிருந்து வரும் 2026 ஜனவரி முதல் குறிப்பிட்ட 9 ரயில்கள் புறப்பாடு நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய ரயில்வே விசாரணை அமைப்பு (என்டிஇஎஸ்) செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
December 29, 2025
Dinamani Tiruchy
ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.
2 mins
December 29, 2025
Dinamani Tiruchy
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.
1 min
December 29, 2025
Dinamani Tiruchy
பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.
1 min
December 29, 2025
Dinamani Tiruchy
பாரம்பரிய அருங்காட்சியகம்...
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:
2 mins
December 28, 2025
Dinamani Tiruchy
குமர குருபர அடிகளார் 400
செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.
1 min
December 28, 2025
Dinamani Tiruchy
துணிவு, தியாகத்தின் அடையாளம் குரு கோவிந்த் சிங்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
December 28, 2025
Dinamani Tiruchy
சமூகநீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவுக்கு சமூக நீதி குறித்து பேசுவதற்குத் தகுதி இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
December 28, 2025
Translate
Change font size

