Versuchen GOLD - Frei

சத்திய வாக்குக் கொடுக்கும் மாரியம்மன்

Dinamani Thoothukudi

|

December 26, 2025

நம்பி வந்தோருக்கு நலமளிக்கும் தெய்வமாக விளங்குகிறாள், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன்.

- -சோழவந்தான் ஜெனகராஜ்

எழுநூறு ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க தலம்.946 முதல் 966 வரை பாண்டிய நாட்டை வீரபாண்டியன் ஆட்சிபுரிந்தான். சோழ மன்னனை போரில் வென்று வெற்றிவாகை சூடியதால் வீரபாண்டியனுக்கு சோழாந்தகன், மதுரையை மீட்ட வீரபாண்டியன், சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் என்ற விருதுப் பெயர்கள் உண்டு. சோழாந்தகன் என்பதற்கு சோழர்களுக்கு அந்தகன் என்று பொருளாகும். அந்தகன் என்றால் எமன் என்பதாகும்.

ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்பது சோழவந்தானுக்கு இராஜராஜ சோழன் காலத்தில் வழங்கப்பட்ட பெயராகும். இவனது ஆட்சிக்காலம் 985 முதல் 1014 வரை ஆகும். இராஜராஜனின் 17-ஆவது ஆட்சியாண்டிலிருந்து (1002) சோழாந்தக சதுர்வேதிமங்கலம் என்பதிலிருந்து மாற்றப்பெற்று, இராஜராஜனின் விருதுப்பெயரான ஜனநாத சதுர்வேதி மங்கலமாக அழைக்கப்பட்டது.

ஜனநாதன் என்றால் ஜனங்களின் நாயகன் என்பது பொருள். இது இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்று. அதனால்தான் இத்தலத்தின் மிக அருகில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு ஜனகநாராயணப் பெருமாள் என்ற பெயரும், அதன்பின்பு சிறிது காலம் கழித்து வந்தருளிய மாரியம்மனுக்கு ஜனக மாரியம்மன் என்ற பெயரும் வழங்கப்பட்டது. அதுவே, பேச்சுவழக்கில் ஜெனகை மாரியம்மன் என மருவியுள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

காலத்தால் அழியாதவை இந்திய மொழிகள்

தர்மேந்திர பிரதான்

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்

134 ரன்கள் முன்னிலை

time to read

1 mins

January 07, 2026

Dinamani Thoothukudi

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size