Versuchen GOLD - Frei
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
Dinamani Thoothukudi
|September 01, 2025
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
போராடுவதிலோ, சாதனைகள் புரிவதிலோ போற்றிக்காக்க வேண்டியது பெண்மை என்கிற அந்தப் புனிதத்தைத்தான்.
மகளிருக்காக ஏராளமான திட்டங்களை இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தேசத்தில் செயல்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அதே வேளையில் இன்னும் மகளிரின் சில பிரச்னைகள் அரசின் கவனத்துக்கு வராமலேயே இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பணிக்குச் செல்லும் கட்டாயச் சூழல் பரவலாக ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. அப்படி பணிக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளமாக இருப்பினும், குறிப்பட்ட ஒருசில சவால்கள் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டியவையே. குறிப்பாக, மாதவிடாய் கால வேதனைகளைப் பற்றி எத்தனை பேர் துல்லியமாக அறிந்திருக்கிறோம் என்பது விடை தெரியாத கேள்வி.
ஆங்கிலத்தில் 'டிஸ்மெனோரியா' எனப்படும் இந்தப் பிரச்னை தவணை தவறாத வேதனையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. உயர்நிலைப் பள்ளி மாணவிகள்; கல்லூரி மாணவிகள்; வேலைக்குச் செல்லும் பெண்கள் என அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படும் இந்தப் பிரச்னையை அரசு கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முறையிலிருப்பது உண்மைதான். ஆனாலும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெண்களிடம் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பிரச்னைக்கு விரைவில் மத்திய அரசு ஒரு தீர்வை எட்ட வேண்டும்.
Diese Geschichte stammt aus der September 01, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
இதற்கொரு முடிவு எப்போது?
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 82 சுங்கச் சாவடிகளில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2 mins
September 01, 2025
Dinamani Thoothukudi
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் எம்.பி. அனுமதி
தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதியை விடுவிக்கக் கோரி கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு
தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size